tag:blogger.com,1999:blog-661577585881314097.post2776246538402382600..comments2023-04-02T07:01:02.886-07:00Comments on புதிய காற்று: இசை ராட்சஷன் - 7சார்லஸ் http://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comBlogger26125tag:blogger.com,1999:blog-661577585881314097.post-59495475363853817082015-03-10T23:02:44.495-07:002015-03-10T23:02:44.495-07:00நன்றி சார்லஸ் அவர்கள்,
உங்களது கருத்துக்களை நான...நன்றி சார்லஸ் அவர்கள்,<br /><br />உங்களது கருத்துக்களை நான் எப்போதும் வரவேற்ப்பேன். உங்களின் அடுத்த பதிவை விரைவில் எதிர் பார்க்கிறேன்.VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-23162165508710328492015-03-10T08:22:22.037-07:002015-03-10T08:22:22.037-07:00அருள்ஜீவா
அடுத்தப் பதிவிற்கான வேலைகள் நடந்தேறுகின...அருள்ஜீவா<br /><br />அடுத்தப் பதிவிற்கான வேலைகள் நடந்தேறுகின்றன . விரைவில் எதிர்பார்க்கலாம் . குமார் அவர்களை சேகர் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். இளையராஜாவால் தமிழிசை சீரழிந்தது என யாராவது ஒரு இசைக் கலைஞரை சொல்லச் சொல்லுங்கள் . சொல்லமாட்டார்கள். சொல்ல முடியாது. அவர்களுக்குத் தெரியும் இளையராஜாவின் இசை எப்படிப்பட்டதென்று! சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-44759909822580661872015-03-10T08:11:35.297-07:002015-03-10T08:11:35.297-07:00குமார் சார்
வணக்கம் . நீங்கள் ஏற்கனவே என் பதிவிற...குமார் சார் <br /><br />வணக்கம் . நீங்கள் ஏற்கனவே என் பதிவிற்கு வந்து கருத்துரை இட்ட ராஜா ரசிகர் என்று தெரியும் . காரிகனின் தளத்திலும் ராஜாவிற்காக நீங்கள் வாதாடின விதம் வாசித்து ரசித்திருக்கிறேன். காரிகன் ,அமுதவன் சார் போன்ற வெகு சிலரே ராஜாவின் இசையை மோசமாக விமர்சிப்பவர்கள் . மற்றவர்கள் பெரும்பாலும் இளையராஜாவின் ரசிகர்களே! ரகுமான் தான் ராஜாவிடம் வேலை பார்த்ததை பெருமையாக சொல்லிக் கொண்டதில்லை . ராஜா தன் முன்னோர்களை புகழ்ந்து பேசியது போல அதிகமாய் புகழ்ந்ததுமில்லை. நம் நாட்டு இசை அல்லாத வேற்று இசையையும் வட நாட்டு இசையையும் அரபு நாட்டு இசையையும் கலந்து பல கலவைகள் செய்து கொடுத்தார்; கொடுத்துக் கொண்டுமிருக்கிறார் . தற்போது தன் இசையையே தோசையை திருப்பிப்.போடுவது போல திருப்பி போட்டுக் கொண்டிருக்கிறார். வித்தியாசம் காட்டவில்லை. பெரிய பேனர்களில் மட்டும் வாசிப்பார். பெரிய தயாரிப்பாளர்களிடம் மட்டும் வேலை செய்வார். நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல அது ஒரு மாயை. <br /><br /> இளையராஜா சிறிய படம், பெரிய பேனர் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோருக்கும் இசையமைத்தவர். தற்போது முதன் முதலாக படம் இயக்குபவருக்குக் கூட சம்மதம் தெரிவித்திருக்கிறார் என்று பத்திரிக்கையில் வாசித்தேன் . இந்தக் கால இளைஞர்களுக்கு எது நல்ல இசை என்பது தெரியாமல் இருக்கிறது. நம்மைப் போன்றோர் புரிய வைக்க வேண்டும் . என் பதிவே அதற்காகத்தான்! எனக்குத் தெரியாத செய்திகள் இருந்தால் பகிருங்கள் . இளையராஜாவின் இசை அழிக்க முடியா ஆவணம் என்பதை எல்லோருக்கும் தெரியப்படுத்துவோம். <br /> <br /><br />பொதுவாக போன் நம்பரை பொது இடத்தில் குறிப்பிட வேண்டாம் . தேவை ஏற்படும் நேரத்தில் நம்மை வெளிப்படுத்திக் கொள்வோம் . இணையத்திலேயே சந்திக்கலாம் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-21832132386461252362015-03-10T08:00:28.140-07:002015-03-10T08:00:28.140-07:00This comment has been removed by a blog administrator.Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-37837615505173814472015-03-10T07:58:10.178-07:002015-03-10T07:58:10.178-07:00சேகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல1990களுக்குப் ப...சேகர் அவர்கள் குறிப்பிட்டுள்ளது போல1990களுக்குப் பிறகான பெரும்பாலான தமிழ் திரைப்பட பாடல்கள கேட்பதற்கே நாராசமாய் உள்ளது .தெரிந்தும் சிலர் இசைஞானியால்தான் தமிழிசை சீரழிந்தது என்று தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கிறார்கள் .இசை இராட்சசன் குறித்த அடுத்த பதிவை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் .Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-13999690606898357542015-03-10T02:07:56.082-07:002015-03-10T02:07:56.082-07:00தமிழ் சினிமா இசை இப்படி சீரழிந்து போக காரணம் ரகுமா...தமிழ் சினிமா இசை இப்படி சீரழிந்து போக காரணம் ரகுமான் வரவுக்கு (1992) பின்னே தான். இது எனது கருத்து. போலித்தனமான கதைகள், கதாபாத்திரங்கள், இசை என எல்லாம் இன்று விஸ்வரூபம் எடுத்து தமிழ் சினிமாவை வேற ஒரு தளத்துக்கு எடுத்து சென்று விட்டது. முன்னெல்லாம் எ சென்டர் மக்கள் தொகை குறைவு அவர்கள் சினிமாவை எப்பாவது தான் பார்ப்பார்கள். பீ, மற்றும் சி சென்டர் மக்கள் தான் திரைப்படங்களை வாழவைத்தார்கள். அதனால் ஆரோக்கியமான படங்கள், பாடல்கள், நடிகர்கள் இருந்தன. அதுக்கு உதாரணம் எண்பதுகளின் நடிகர்கள் பங்கேற்ற நிகழ்ச்சி சொல்லலாம். அன்று ஒருவர்க்கொருவர் போட்டியில் இருந்தாலும் அவர்களுக்குள் இருக்கிற நட்பு அதில் இருந்தது. பாடல்களும் இன்றும் கேட்டு கொண்டே இருக்கிறது. நம் தலைமுறைக்கு பின் வந்த தலைமுறைகள் உண்மையான நம் இசையை தொலைத்துவிட்டு மேல்நாட்டு இசைக்கு அடிமை ஆகிவிட்டனர். நம் முகவரியை தொலைத்துவிட்டு வீட்டை தேடினால் கிடைக்காது. மேல்நாட்டு பாடல்கள் இன்னும் மேல் நாட்டு பாடல்களாக தான் இருக்கிறது. அதில் அவர்கள் புதிததாக தங்கள் அடையாளம் தொலைக்காமல் இசையை கொடுக்கின்றர்னர். ஆனால் நாம்? <br />ஏதோ 1992 இல் இசை புரட்சி நடந்து தமிழ் சினிமாவை வேற தளத்துக்கு கொண்டு போனதுபோல சிலர் பேசுகின்றனர். இவர்களளெல்லாம் எம்.எஸ்.வி. அய்யா, மகாதேவன் அய்யா பேரை சொல்லி இசை பதிவு செய்வது பாவத்திலும் பாவம் பெரும் பாவம். உணராமல் இவர்கள் இல்லை. ராஜா சார் மேல் கொண்ட பொறாமையாக தான் இருக்கும். இவர்களுக்கு இவ்ளோ திமிர், அகம்பாவம் இருக்கிறதென்றால், இசை சாம்ராஜ்ஜியத்தில் வாழும் ஒரு கலைஞருக்கு இசை செருக்கு, திமிர், அகம்பாவம் இருக்க கூடாதா? சிலர் தான் அமைதியாக, அகம்பாவெல்லாம் கொள்ளாமல் அடக்கத்தின் பிறப்பிடமாக சொல்வார்கள். அந்த பிரம்மம், வித்தை பயின்றவரிடமே திருகு வேலை பார்த்தவர் என்பதை சொல்ல கேட்டிருக்கிறேன். ஐநூறு பாடல்களுக்கு கீபோர்ட் வாசித்ததை மறைத்தவர். இப்பொழுதான் சொல்கிறார். ஆரம்ப கால அவர் பேட்டிகளில் காணும் திமிர் யாருக்கும் இருந்திருக்காது. படித்து இன்னும் எங்களது மனதுகளில் தேக்கி வைத்திருக்கோம். அதற்க்கான நகல் மட்டும் கிடைத்தால், அவரின் உண்மையான சொரூபத்தை கிழிக்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். அவரின் காலம்எல்லாம் 1997ல் முடிந்துவிட்டது, அப்பொழுதும் ராஜா சாரின் சாம்ராஜ்ஜியம் தான். ஆரம்ப காலங்களில் மட்டுமே சிறிய படங்களுக்கு இசையமைத்தார், இப்போதெல்லாம் பெரிய தயாரிப்பு படங்களுக்கு மட்டுமே இசை. அப்போழுதுதானே அந்த படத்தின் வெற்றியோடு தன்னையும் சேர்த்துக்கொள்ளலாம். இசையில் அப்படியொன்றும் புதுமைகள் இல்லை. ஏற்கனவே அடித்து தொங்கபோட்டு விட்டனர் அவரின் சிஷ்ய பிள்ளைகள். <br />காரிகன் அவர்களே, தயவு செய்து எம்.எஸ்.வி. அய்யா, மகாதேவன் அய்யா, போன்ற முன்னோர்களுடன் ஆஸ்கார் நாயகனை ஒப்பிட்டு உங்கள் தரத்தை குறைத்து கொள்ளாதீர்கள். உங்கள் மேல் உள்ள இந்த கெட்ட மதிப்பே அவருக்கு நீங்கள் செய்யும் சப்போர்ட் தான். <br />VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-86635755067429537032015-03-10T01:38:33.242-07:002015-03-10T01:38:33.242-07:00This comment has been removed by a blog administrator.VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-57111413266821900522015-03-02T08:54:18.449-08:002015-03-02T08:54:18.449-08:00விமல்
நீங்கள் அனுப்பிய லிங்க் பார்த்தேன் . ஆச்சரி...விமல்<br /><br />நீங்கள் அனுப்பிய லிங்க் பார்த்தேன் . ஆச்சரியம் ஒன்றும் இல்லை. ரகுமானின் பெரும்பான்மையான பாடல்கள் காப்பி அடிக்கப்பட்ட பாடல்கள்தான்! தமிழ்த் திரையிசைக்கு இருந்த இலக்கணத்தையும் பாரம்பரியத்தையும் மாற்றியமைத்தவரே ரகுமான்தான். ஆங்கிலப் பாடல்களில் மோகம் கொண்டலையும் இளைஞர்கள் கொஞ்சம் பேர் புதுமை என்ற பெயரில் ரகுமானை அதிகம் ஆதரித்தார்கள். அவர்களும் இளையராஜாவின் இசை மகத்துவத்தை புரிந்து கொள்வார்கள் . அப்போது தெரியும் எது நமது உண்மையான இசை என்று!? சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-21445682681655457372015-03-01T13:55:58.317-08:002015-03-01T13:55:58.317-08:00சார்ல்ஸ்
அமுதவன் ஏதாவது புலம்பட்டும்.நமக்கென்ன ?...சார்ல்ஸ் <br /><br />அமுதவன் ஏதாவது புலம்பட்டும்.நமக்கென்ன ? நாம் போட்ட சூட்டில் சாக்கு போக்கு சொல்லி ஒளித்து ஓடியவர் தானே...! <br />மறைவாக பழங்கதைகள் பேசும் கோமாளிகள்.அவருடைய பொன்மொழிகளை வாசிக்கலாம் என்றால் , மேதாவியின் இணையம் ஒழுங்காக வேலை செய்யவில்லையே ..! அவரின் எழுத்தை படித்து நம் அறியாமையை போக்கிக் கொள்ளலாம் அல்லவா ..!!VIMALnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-3761666009404318792015-03-01T13:46:26.199-08:002015-03-01T13:46:26.199-08:00சார்ல்ஸ்
சமீபத்தில் நான் இணையத்தில் கண்டெடுத்த ம...சார்ல்ஸ் <br /><br />சமீபத்தில் நான் இணையத்தில் கண்டெடுத்த முத்து இது.உலக காப்பி மகா இசைமேதை ரகுமான் கடல் படத்தில் " நெஞ்சுக்குள்ளே " பாடலின் ஒரிஜினல் வடிவம்.நெஞ்சுக்குள்ளே பாடலில் 24 வது செக்கனிலிருந்து 44 வது செக்கன் வரும் இசையை உற்று கேளுங்கள். <br /><br />Runrig The Fisherman. என்ற மூல வடிவத்தின் ஆரம்ப இசையையும் கேளுங்கள்.<br /><br />https://www.youtube.com/watch?v=B3Y8gDHBt8A<br /><br />https://www.youtube.com/watch?v=h52XlqDJJIsVimalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-36171601239749210562015-02-27T09:04:53.963-08:002015-02-27T09:04:53.963-08:00வாங்க விமல்
சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி சிலா...வாங்க விமல் <br /><br />சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பற்றி சிலாகித்தவர் அதிலும் இளையராஜா வசை பாட மறக்காமலில்லை . நானும் சரவணன் என்பவரும் எதிராடல் செய்து கொண்டிருந்தோம் . காரிகனும் அமுதவன் அவர்களும் இளையராஜாவின் இசையையும் ரசிகர்களையும் கீழ்மைப் படுத்துவதிலேயே முனைப்போடு இருந்தார்கள் . வாசித்துப் பாருங்கள் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-3013050657556642402015-02-26T13:26:08.455-08:002015-02-26T13:26:08.455-08:00சார்ல்ஸ்
பெரியவரின் தளம் " துள்ளிக் " ...சார்ல்ஸ் <br /><br />பெரியவரின் தளம் " துள்ளிக் " கொண்டிருக்கிறது.என்னத்தெ பார்க்கிறது? புதிதாக ஏதாவது சொல்லாவா போகிறார்?ஏதாவது புது "வதந்தியை " கிளப்புவார்.வேறென்ன ஐயாவுக்குத் தெரியும் ?விமல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-12091569879491181982015-02-23T06:05:59.119-08:002015-02-23T06:05:59.119-08:00நன்றி சேகர் சார் . என் பதிவில் அதை திருத்தி விடுகி...நன்றி சேகர் சார் . என் பதிவில் அதை திருத்தி விடுகிறேன் .சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-1859982803570330702015-02-22T09:47:25.475-08:002015-02-22T09:47:25.475-08:00'எங்கும் நிறைந்த' பாடல் பாடியவர் ஜேசுதாஸ் ...'எங்கும் நிறைந்த' பாடல் பாடியவர் ஜேசுதாஸ் என்னிடம் ஆதாரம் இருக்கிறது. sekarhttps://www.blogger.com/profile/03947330357530723903noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-19489106447104661922015-02-22T09:01:32.633-08:002015-02-22T09:01:32.633-08:00வாங்க விமல்
உங்கள் பாராட்டுக்கு நன்றி . 'எங்...வாங்க விமல் <br /><br />உங்கள் பாராட்டுக்கு நன்றி . 'எங்கும் நிறைந்த' பாடலில் குரலை கவனித்துக் கேட்டால் ஜெயச்சந்திரன் போல உள்ளது . ஜேசுதாஸ் என்று நீங்கள் சொல்வதும் ஏற்றுக் கொள்ளத் தக்கதாய் உள்ளது. ஆனால் இணையத்தில் தெளிவான செய்தி இல்லை . வேறு ஆதாரம் கொடுத்தீர்கள் என்றால் வசதியாக இருக்கும் . <br /><br />காரிகனும் நம்மை மாற்றிவிடலாம் என்று மிகவும் பிரயத்தனப்படுகிறார் . நாம் மாறி விடுவோமா?அமுதவன் அவர்களின் புதிய பதிவைப் பார்த்தீர்களா ? இளையராஜா பற்றி அவருடைய கருத்து படித்தீர்களா?சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-69227398162904361332015-02-21T06:57:38.634-08:002015-02-21T06:57:38.634-08:00சார்ல்ஸ்
உங்கள பாணியில் ஏழாவது பதிவு சிறப்பாக வந...சார்ல்ஸ் <br /><br />உங்கள பாணியில் ஏழாவது பதிவு சிறப்பாக வந்துள்ளது.எங்கள் நினைவுகளையும் உங்கள் பதிவின் ஊடே மீட்டிப்பார்த்தோம்.வாழ்த்துக்கள். <br /><br />ஒரு சிறு திருத்தம்.;;எங்கும் நிறைந்த என்று தொடங்கும் பாடல் ஜேசுதாஸ் பாடிய பாடல் என்பதையும் தெரிவிக்கின்றேன்.<br /><br />காரிகனின் குறளி வித்தைகள் ஏராளம் ! 300 பாடல்கள் தான் தேறும் என்பவர் முதலில் என்னென்ன பாடல் என்று ஒரு பட்டியலை அவர் தருவாரா ?<br /><br />எத்தனை தரம் நம்மிடம் வாதிட்டு தோற்றாலும் , விழுந்தாலும் மண் படவில்லை என்ற "வடிவேலு தனம் " எனக்கு அவரிடமும் , நொண்டிச் சாக்குச் சொல்லி ஓடிப்போனவரிடமும் மகவும் பிடித்தமான விடயமாகும்விமல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-82715270986235733652015-02-19T06:05:21.068-08:002015-02-19T06:05:21.068-08:00காரிகன்
கதை என்பது கற்பனை . ஒரு ஒப்புமைக்காக சொல...காரிகன் <br /><br />கதை என்பது கற்பனை . ஒரு ஒப்புமைக்காக சொல்லப்படும் புனைவு . அந்தக் கதைக்கு விளக்கம் கொடுக்கிறீர்களே! சிறுபிள்ளைத்தனம் . பலர் என்பதை ஒருவர் என இடத்திற்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொள்ளலாம் . அவர் சரியாகத்தான் கதை சொல்லியிருக்கிறார். இளையராஜாவை மோசமாக விமர்சனம் செய்வோர் எல்லோருமே ஒரே இனம்தானே. அதான் 'ஒருவர்' . <br /><br />பிரபலம் ஆனா பாட்டுக்கள் எல்லாம் இளையராஜாவின் பாட்டுகள் என்றால் முத்துக்கள் இல்லை. எம்.எஸ்.வி , கே. வி.எம், ரகுமான் , கொஞ்சம் போல பாட்டுக்கள் போட்ட வி.குமார், மக்களுக்கு யாரென்றே தெரியாத வெங்கடேஷ் இவர்களின் பாடல்கள் எல்லாம் உங்களுக்கு முத்துக்கள் ஆகி விடும் . முத்து போல் பல்லழகர் ஆகி விடுவீர்கள் இல்லையா? சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-1374312111691064132015-02-18T10:02:59.401-08:002015-02-18T10:02:59.401-08:00சால்ஸ்,
புகழ் புகை என்றால் என்ன கேட்டிருந்தீர்கள்...சால்ஸ்,<br /><br />புகழ் புகை என்றால் என்ன கேட்டிருந்தீர்கள். புகை என்ன செய்யும்? அதுதான்.<br /><br />உங்களுக்கு ஒரு பின்னூட்டம் இட்டால் அதற்கான பொழிப்புரையையும் நானே சொல்லிவிடவேண்டும் போல. சரியாப் போச்சு. என்னத்தை புரிந்துகொண்டீர்கள் என்று தெரியவில்லை. நீங்கள் கூறியதை நான் புனைவு என்று சொல்லவில்லை. நீங்கள் மேற்கோள் காட்டியிருக்கும் அந்த வசந்தம் இதழின் கருத்தைத்தான் உண்மையில்லை என்கிறேன். அதற்காக அவர்கள் அப்படி சொல்லவேயில்லை என்று அர்த்தம் எடுத்துக்கொண்டு அதற்கு விளக்கம் வேறு. வெளங்கிரும்.<br /><br />நீங்கள் பிரபலம் சூப்பர் ஹிட், தரம் இரண்டையும் குழப்பிக்கொள்கிறீர்கள். இ ரா பாடல்களில் சராசரியாக இரண்டென்ன அதற்கு மேலேயே பிரபலம் ஆனவைதான். ஆனால் அவை எல்லாமே முத்துக்கள் என்று குறிப்பிடுவதைத்தான் நான் விமர்சித்தேன். இதற்குள் யாரோ ஒரு ஆசாமி "ஒருவர்" கதையை சம்பந்தம் இல்லாமல் எழுதுகிறார். சொல்ல வந்ததை நேரடியாக சொல்லாமல் இதென்ன பழங்காலத்து பாட்டி பாணி? மேலும் அந்தக் கதையில் ஒருவர் இப்படி சொல்வதில்லை. அவர்கள் இருவரும் போகும் வழியில் இருக்கும் பலரும் இப்படித்தான் சொல்வார்கள் என்பதாகத்தான் அந்தக் கதை போகும். மக்கள் சொல்வதை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்காமல் உன் வேலையைப் பார் என்று அர்த்தம் கொண்டது இந்தக் கதை. இதை இங்கே சொல்லவேண்டிய தேவையே இல்லை.என்ன தொடர்போ? அந்தக் குதிரைதான் இளையராஜாவோ?காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-18401118852171466152015-02-18T09:33:55.442-08:002015-02-18T09:33:55.442-08:00ஹலோ நியோ
என்ன ரொம்ப நாளாய் காணவில்லை. வருக வருக!
...ஹலோ நியோ<br /><br />என்ன ரொம்ப நாளாய் காணவில்லை. வருக வருக!<br /><br />உங்கள் கதை கேட்ட கதைதான். இருந்தாலும் தற்சமயம் பொருத்தமான கதையே! மற்ற இசையமைப்பாளருக்கு நல்ல கண்ணாடி போட்டுப் பார்க்கும் அந்த ' ஒருவர் ' இளையராஜா என்று வரும்போது மங்கலான கண்ணாடி போட்டு பார்க்கிறார். பார்வை சரியில்லை. கண்ணாடியை குறை சொல்லி என்ன செய்ய ?சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-11658597820552455322015-02-18T09:08:17.906-08:002015-02-18T09:08:17.906-08:00ஒரு ஊர்ல ஒரு அப்பாவும் , ஒரு பையனும் இருந்தாங்கலா...ஒரு ஊர்ல ஒரு அப்பாவும் , ஒரு பையனும் இருந்தாங்கலாம், அப்போ அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு ஆசை இருந்திச்சாம் , அவங்க ரெண்டு பேருக்கும் ஒரு குதிரை வாங்கி வளர்க்க ஆசை, அதில் சவாரி செய்வதற்கும் ஆசை, அதனால அவங்க வெளியூர் சென்று ஒரு குதிரை வாங்க முடிவு செய்து , வெளியூர் சென்று ஒரு குதிரையை வாங்கி அந்த குதிரையை அழைத்து சென்று கொண்டிருந்தனர் ............<br /><br />அவர்கள் தங்கள் ஊர் நோக்கி சென்றுகொண்டிருந்த போது, அவர்களை எதிர் நோக்கிய "ஒருவர்" "ஏம்ப்பா உங்களுக்கு அறிவே இல்லையா? குதிரையை சும்மா அழைத்து செல்வதற்கு பதில் அதில் ஏறி செல்லலாமே? என்று "குறை" கூற, அப்பா பையனை குதிரையில் ஏற்றிவிட்டு பாதையில் நடந்து வந்து கொண்டிருந்தனர் <br /><br />அப்போது அவர்களை எதிர் நோக்கிய "ஒருவர்" ஏம்ப்பா பையன் சின்னவனாக வாலிபனாக இருக்கிறான் அவனை நடக்கவிட்டு நீ குதிரையில் வரலாமில்லையா? என்று "குறை" கூற, அப்பா என்னடா இது என்று நினைக்க பையன் குதிரையிலிருந்து இறங்கி, அப்பாவை ஏற்றி விட்டு வந்து கொண்டிருந்தனர் <br /><br />அப்போது அவர்களை எதிர் நோக்கிய "ஒருவர்" ஏம்ப்ப இப்படி கல்நெஞ்சனாக இருக்கிறாய்? பெத்தபிள்ளையை இப்படி நடக்கவிட்டு நீ மட்டும் குதிரையில் வருகிறாயே? இது உனக்கே நல்ல இருக்கா என்று "குறை" கூற,<br /><br />என்னடா இது கஷ்டகாலம் என்று, அப்பா மற்றும் பையன் இருவரும் குதிரையின் மீது அமர்ந்து பயணித்தார்கள். அப்போது அங்கு வந்த "ஒருவர்" ஏம்ப்ப இது உனக்கே அநியாயமா படல ஒரு வாயில்லாத ஜீவன் மேல இப்படி ரெண்டு பேர் அமர்ந்து செல்லலாமா? என்று "குறை" கூறினார் <br /><br />அடுத்தது<br />இரண்டாவது பாராவிலிருந்து படிக்கவும் ................<br /><br />கதை முடிந்தது <br />(இந்த கதைக்கு சொந்தக்காரன் நான் இல்லை, எங்கோ நான் கேட்டது)<br /><br />அந்த "ஒருவர்" யாரென்று எனக்கு தெரியாது ஆனால் கரி-கண்ணாயிரத்துக்கு மட்டுமே வெளிச்சம். <br /><br />குறிப்பு:- இதை படிக்கிற யாருக்கேனும் moral of the story வேண்டும் என்றல் தயவுசெய்து இந்த comment க்கு reply பண்ணுக. <br />Anonymoushttps://www.blogger.com/profile/06282532719480461048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-89385040605783752552015-02-18T08:52:54.725-08:002015-02-18T08:52:54.725-08:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/06282532719480461048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-88844190426043630602015-02-18T07:44:52.667-08:002015-02-18T07:44:52.667-08:00காரிகன்
இளையராஜா ஆயிரம் படங்கள் இசையமைத்துள்ளார்...காரிகன் <br /><br />இளையராஜா ஆயிரம் படங்கள் இசையமைத்துள்ளார். சராசரியாக ஒரு படத்திற்கு இரு பாடல்கள் சூப்பர் ஹிட் என்று வைத்துக் கொண்டாலும் 2000 பாடல்கள் பிரபலம் என சொல்ல முடியும். உங்கள் கணக்கு தவறு. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-19648861728630986342015-02-18T07:31:02.536-08:002015-02-18T07:31:02.536-08:00வாங்க காரிகன்
பாராட்டு மழை என்ன பெரிய அதிசயம்!? ...வாங்க காரிகன் <br /><br />பாராட்டு மழை என்ன பெரிய அதிசயம்!? இசையில் உருகி மகிழும்போது ஏற்படும் அனுபவத்தை உருவாக்கிய இளையராஜாவை பாராட்டாமல் யாரை பாராட்டச் சொல்கிறீர்கள்? புகழ் மழை கேள்விப்பட்டிருக்கிறேன் . அது என்ன புகழ் புகை? வார்த்தையை ரொம்ப புனைகிறீர்கள் . <br /><br /><br />மூன்று சரணத்திற்கு வெவ்வேறு இடையிசையமைப்பு இளையராஜாவின் முன்னோர்கள் செய்திருக்கிறார்கள் . நான் மறுக்கவில்லை. ஆனால் சொற்ப எண்ணிக்கையில்தான் செய்திருக்கிறார்கள் . இளையராஜா முதல் பாட்டிலிருந்து இப்போது வரை வெவ்வேறு இடையிசையைத்தான் கொடுத்து வந்திருக்கிறார். நான் அதைதான் குறிப்பிட்டிருக்கிறேன். <br /><br />பதிவின் கடைசி பத்தி என்னுடைய புனைவு அல்ல . அது புனைவே அல்ல , உண்மை. வசந்தம் என்ற ஞாயிறு மலரில் வந்த கேள்விக்கான பதில். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-30200437749709146522015-02-17T23:18:28.051-08:002015-02-17T23:18:28.051-08:00# நான் என்ன சொன்னாலும் எதிர் கருத்துக்கென்று சில க...# நான் என்ன சொன்னாலும் எதிர் கருத்துக்கென்று சில கந்தசாமிகள் வந்து விடுவார்கள் .ஐயா ,தெரிந்தே தானே குறை கூறுகிறீர்கள் . 10000 பாடல்களில் 500 தான் தேறுமாம் .காரிகன் இது உங்களுக்கு ஓவரா தெரியலையா?இக்கால இரைச்சல் கூட இசையாய் ஒலிக்கும் போது இனிமையான இசையை ஏற்க மறுப்பதேன்? Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-60307430687352180892015-02-17T22:54:42.957-08:002015-02-17T22:54:42.957-08:00சால்ஸ். தங்கள் இசை இராட்சசன் -7நன்று . 70-80களி...சால்ஸ். தங்கள் இசை இராட்சசன் -7நன்று . 70-80களில் பெரும்பாலோனரது இளமைப் பருவத்தை ஊஞ்சலாட வைத்தது இசைஞானியின் இசை என்றால் அது மிகையாகாது .அவ்வகையில் தங்கள் பதிவு என் போன்ற சிலரை இளமைப் பருவத்தே இழுத்துச் சென்றுவிட்டதென்றே சொல்லலாம் .அவரது பாடல்களைக் கேட்டால் மட்டுமல்ல .நினைத்துப் பார்த்தாலே காதல் வயப்பட வைக்கும் .இன்னும் சில பாடல்களை இணைத்திருக்கலாம் .வளரட்டும் தங்கள் பதிவு .Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.com