tag:blogger.com,1999:blog-661577585881314097.post3536440040657120768..comments2023-04-02T07:01:02.886-07:00Comments on புதிய காற்று: இசை ராட்சஷன் - 11 ( The Musical Legend )சார்லஸ் http://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-661577585881314097.post-50586470832428911092015-09-24T08:09:51.922-07:002015-09-24T08:09:51.922-07:00நன்றி நண்பரே!
வருகைக்கு நன்றி ! உங்கள் ஆலோசனைப்ப...நன்றி நண்பரே! <br /><br />வருகைக்கு நன்றி ! உங்கள் ஆலோசனைப்படி தனி மெயில் ஒன்றினை பகிர்ந்து கொள்கிறேன். வலைச் சரத்தில் என்னை சாமானியன் அவர்கள் அறிமுகப்படுத்தினார்கள். நண்பர்கள் பலர் என் பதிவுகளை வாசிக்கிறார்கள் . தொடருங்கள் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-19441282222793455532015-09-22T21:59:48.648-07:002015-09-22T21:59:48.648-07:00http://dharumi.blogspot.in/2015/09/mozart-ilayaraj...http://dharumi.blogspot.in/2015/09/mozart-ilayaraja-mozart.html<br /><br />deadly combo..<br /><br />நன்றி.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-83953642022312059762015-08-03T04:32:08.202-07:002015-08-03T04:32:08.202-07:00சரியாக சொன்னீர்கள் தனிமரம்.உங்களைப் போன்ற பலர் என்...சரியாக சொன்னீர்கள் தனிமரம்.உங்களைப் போன்ற பலர் என்ன சொன்னாலும் அமுதவனுக்கு காரிகனுக்கும் காதில் ஏறாது!<br />ஏனென்றால் அவர்கள் தான் உண்மையை எழுதுகிறார்களாம்.எப்படி எல்லாம் இளையராஜாவை இறக்க முடியுமோ அப்படி எல்லாம் செய்வார்கள்.அவர்களுடன் நியாயமாக வாதிட முடியாது.<br />காரிகன் ஒரு புதிய பதிவு ஒன்று [கவிதைக்காற்று } எழுதியிருக்கிறார்.<br /><br />எல்லாம் அரை குறையான செய்திகள்.எல்லாவற்றிலும் மூக்கு நுழைக்க ஆசை.அரைவேக்காடான பதிவு என்பதற்கு சிறந்த உதாரணம் அது.அவர் எழுதும் பதிவுகள் பெரும்பாலும் அவ்விதம் தான் இருக்கும்.<br /><br />இதில் என்ன வேடிக்கை என்றால் அதை பாராட்ட அமுதவன் ஓடோடி வந்து விடுவார்.காரிகனுக்கு இன்குலாப் , அப்துல் ரகுமான் யார் என்பதே தெரியவில்லை.இந்த லட்சணத்தில் கவிதை காற்று எழுதுகிறார் !<br /><br />மற்றவர்களை அரை வேக்காடு என்று எழுதுபவர் இவரே தான் !<br /><br />"அப்துல் ரகுமான், இன்குலாப் (இருவரும் ஒருவர்தானோ? அமுதவன் ஸார்தான் சொல்லவேண்டும்.) " என்று "கவிதைக் காற்று காரிகன் "எழுதுகிறார்...<br />இவர்கள் அடிப்படையில் ஜாதி வெறியர்களாக இருப்பார்கள் என்ற சந்தேகம் உண்டு!Vimalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-1582958959328464462015-08-02T05:07:13.212-07:002015-08-02T05:07:13.212-07:00சால்ஸ்,
இரா பற்றிய உங்கள் கருத்துக்கு நான் மறுப்ப...சால்ஸ்,<br /><br />இரா பற்றிய உங்கள் கருத்துக்கு நான் மறுப்பு எதுவும் கூறப்போவதில்லை. அது தனி நபர் சார்ந்தது. ஆனால் பாஸ் என்றுதான் bass கிடாரை உச்சரிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது வேடிக்கைகைதான். அதை உங்களுக்குச் சொன்ன இசை தெரிந்த நண்பர்களும் உங்களைப் போன்ற அரைவேக்காடுகள்தான் போல. // இவர் எல்லா இடத்திலும் இப்படித்தான் வாந்தி எடுப்பார் ஜாதி வெறியில் இதை தூக்கி எறிந்துவிட்டு தொடர்ந்து எழுங்கோ பாடலில்ன் சுவையில் கலந்து போவோம்!தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-75083043741585040402015-08-02T05:04:51.664-07:002015-08-02T05:04:51.664-07:00ராஜாவின் இசையில் வளர்ந்தவன் நானும் என்பதில் எப்போத...ராஜாவின் இசையில் வளர்ந்தவன் நானும் என்பதில் எப்போதும் அன்பே சங்கீதா என்னை நினைவில் தாலாட்டுது ! அருமையான பகிர்வு ஐயா வாழ்த்துக்கள்.தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-49961264030304780532015-08-02T05:03:34.067-07:002015-08-02T05:03:34.067-07:00உங்களின் தனிமெயில் வலையில் இருந்தால் இன்னும் சிறப்...உங்களின் தனிமெயில் வலையில் இருந்தால் இன்னும் சிறப்பு!நட்புடன் தனிமரம்தனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-51582738642683917922015-08-02T05:02:56.231-07:002015-08-02T05:02:56.231-07:00வலைச்சரம் பற்றிய கேள்விக்கு பதில் இங்கே சகோ!http:/...வலைச்சரம் பற்றிய கேள்விக்கு பதில் இங்கே சகோ!http://gmbat1649.blogspot.fr/2015/07/blog-post_22.htmlதனிமரம்https://www.blogger.com/profile/02501422346092370609noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-36309820240919080742015-07-21T10:13:59.111-07:002015-07-21T10:13:59.111-07:00வாங்க விமல்
உங்கள் பாராட்டுக்கு நன்றி . சரியாக ச...வாங்க விமல் <br /><br />உங்கள் பாராட்டுக்கு நன்றி . சரியாக சொன்னீர்கள் . இசையை காழ்ப்புணர்ச்சியுடன் பார்ப்பவர்களைப் பற்றி நாம் கவலைப்பட தேவையில்லை. நான் ரசிப்பதை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-37078247272246875352015-07-18T05:50:02.859-07:002015-07-18T05:50:02.859-07:00சார்ல்ஸ்
நீங்க குறிப்பிட்டிருக்கும் இரண்டு பாடல்க...சார்ல்ஸ் <br />நீங்க குறிப்பிட்டிருக்கும் இரண்டு பாடல்களும் மிக அருமையானவை.கீதா சங்கீதா எனக்கு மிகவும் மிகவும் பிடித்த பாடல்.<br /><br />தங்கள் எழுத்து நடையும் மெருகேறியுள்ளது."எல்லாம் தெரிந்த " துரைத்தனத்திற்கு,இசையை காழ்ப்புணர்ச்சியோடு பார்க்கும் அரைவேக்காட்டிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கத் தேவையில்லை. நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது தங்களுக்குப் புரியும் என்றே நம்புகிறேன்.<br /><br />அருமையான பதிவு .வாழ்த்துக்கள் .Vimalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-20093836330688559142015-07-14T09:42:34.774-07:002015-07-14T09:42:34.774-07:0014- 07- 2015 இன்று இசை மாமேதை மெல்லிசை மன்னர் எம்...14- 07- 2015 இன்று இசை மாமேதை மெல்லிசை மன்னர் எம். எஸ். விஸ்வநாதன் அவர்கள் விண்ணுலகம் அடைந்துவிட்டார். அவர் மறைந்தாலும் அவருடைய இசை இன்னும் ஆண்டாண்டு காலம் நம்மிடம் உயிர் வாழும் . அன்னாருடைய ஆத்மா சாந்தியடைய இசை ரசிகர்கள் எல்லோரும் ஆண்டவனை பிரார்த்திப்போம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-61255638858001121362015-07-07T09:34:02.092-07:002015-07-07T09:34:02.092-07:00சால்ஸ்,
இரா பற்றிய உங்கள் கருத்துக்கு நான் மறுப்ப...சால்ஸ்,<br /><br />இரா பற்றிய உங்கள் கருத்துக்கு நான் மறுப்பு எதுவும் கூறப்போவதில்லை. அது தனி நபர் சார்ந்தது. ஆனால் பாஸ் என்றுதான் bass கிடாரை உச்சரிக்க வேண்டும் என்று நீங்கள் சொல்வது வேடிக்கைகைதான். அதை உங்களுக்குச் சொன்ன இசை தெரிந்த நண்பர்களும் உங்களைப் போன்ற அரைவேக்காடுகள்தான் போல. <br /><br />Italilan basso என்பதிலிருந்து வந்தது ஆங்கில bass. எனவே ஒரே ஸ்பெல்லிங் ஒ வைத்தவிர. ஆனால் அதே உச்சரிப்பு. இதை base (beise) என்றுதான் உச்சரிக்க வேண்டும். பாஸ் என்பதெல்லாம் ஒன்றும் தெரியாதவர்களின் வசதிக்கான உச்சரிப்பு. கொஞ்சம் தெரிந்துகொண்டு எழுதுங்கள். முப்பது வருடங்களுக்கு மேலாக ஆங்கில இசை கேட்பவன் என்பதால் இதைச் சொல்கிறேன்.<br /><br />தவிர இரா பற்றிய தகவல்கள் .... நான் மறுத்தால் அது இன்னும் நீளும். அது எதற்கு இப்போது?காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-75855424476811354952015-07-07T08:03:53.435-07:002015-07-07T08:03:53.435-07:00ஆகா... வந்துட்டீங்களா காரிகன் . வழக்கமான உங்கள் பல...ஆகா... வந்துட்டீங்களா காரிகன் . வழக்கமான உங்கள் பல்லவியை எடுத்து விட்டுருக்கிறீர்கள். இளையராஜாவின் பெருமைகளை எடுத்துரைத்திருப்பது உங்களுக்கு வயிற்றெரிச்சலாகத்தான் இருக்கும் . நான் தொடர்ந்து கண்டு வருவதுதானே!<br /><br />இளையராஜாவின் இசை அதிகம் வெளி வந்த பின்னரே மேலை நாட்டு இசை அறிஞர்களின் இசை ஒரு ஒப்பீடாக பேசப்பட்டது. அந்த கால கட்டங்களில் நானும் பல இசை தெரிந்த நண்பர்களோடு அதை பகிர்ந்து கொண்டவன் . காரணம் இசைக் கருவிகளில் அவர் கொடுத்த மேதமைத்தனம், வியப்பூட்டும் வகையில் ராஜா கையாண்ட யுக்திகள் , இசையை நன்கு அறிந்த வல்லுனர்களின் விமர்சனம் என்று சொல்லலாம் . இது எல்லாம் கண்கூடு . பொய் என்று உங்களைப் போன்று வேண்டுமென்றே இட்டுக் கட்டிச் சொல்லக் கூடியவர்கள் சிலர் இருக்கலாம். <br /><br />இசை பற்றி நன்கு தெரிந்த ஒருவர்தான் ராஜாவின் இசையில் பாஸ் கிடார் உபயோகம் பற்றி அழகாக எடுத்துரைத்திருக்கிறார் . உங்களைப் போன்றவர்களின் இசை அனுபவத்தை நான் கொடுத்திருக்கவில்லை. <br />பேஸ் கிடார் என்று பலர் சொல்கிறார்கள் . ஆனால் அது தவறு . பாஸ் கிடார் என்றுதான் சொல்ல வேண்டுமென அதை வாசிப்பவரிடமே நான் கேட்டுத் தெரிந்து கொண்டேன். <br /><br /><br />///பேஸ் கிடார் இல்லாமல் பொதுவாக மேற்கத்திய சாயல் கொண்ட பாடல்களை அமைக்கவே முடியாது. இது எதோ இராவின் தனிப்பட்ட சொத்து போல ஆஹா ஓஹோ என்று புகழ்வது கண்டு .. என்னத்தைச் சொல்ல? ///<br /><br /><br />பாஸ் கிடார் இல்லாமல் மேலை நாட்டு சங்கீதம் வாசிக்க முடியாது . சரியே! ராஜாவின் பாஸ் கிடார் வாசிப்பிற்கான நோட்ஸ் எழுதப்பட்டிருக்கும் விதம் யாரும் நினைக்க முடியாத ( கவனிக்கவும் வாசிக்க முடியாத என்று சொல்லவில்லை ) எல்லைகளுக்கு போயிருக்கும் என்பதைத்தான் சுட்டிக் காட்ட முயல்கிறேன். கேட்கச் செவியுள்ளவர்கள் கேட்பார்கள். மகிழ்வார்கள் . செவியிருந்தும் செவிடானவர்களைப் பற்றி சொல்ல என்ன இருக்கிறது?<br />சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-62331232911563260482015-07-06T17:09:49.194-07:002015-07-06T17:09:49.194-07:00சால்ஸ்,
புதிதாக சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோன்றிருக...சால்ஸ்,<br /><br />புதிதாக சொல்ல ஒன்றுமில்லை என்பதுபோன்றிருக்கிறது. உங்களின் எழுத்து இராவை புகழ்வதோடு நின்றுவிடுவது போல தோன்றுகிறது. கொஞ்சம் களத்தை விட்டு வெளியே வாருங்கள்.வேறு பார்வை கொண்டு உங்கள் எழுத்தை வசீகரமாக்கிக்கொள்ளுங்கள்.<br /><br />---- இளையராஜாவின் வருகைக்குப் பிறகே பீதோவன், மொசார்ட், பாக் போன்ற மேனாட்டு இசை அறிஞர்களைப் பற்றி பேச்சு பரவலாயிற்று . அதற்கு முன்னர் ஒரு சிலரே அவர்களை அறிவர். ----<br /><br />மிக மலிவான நகைச்சுவை என்று எடுத்துக்கொள்கிறேன். உங்களுக்கு வேண்டுமானால் அப்படியிருக்கலாம். அதை எல்லோருக்குமான உண்மை என்று சொல்லாதீர்கள். மேலும் அவர்களோடு இராவை ஒப்பீடு செய்வதெல்லாம் படு அபத்தம். என்னத்தை வேண்டுமானாலும் எழுதலாம் என்று நீங்கள் சகட்டுமேனிக்கு எழுதுவது அபத்தக் களஞ்சியமாக இருக்கிறது. இவர் அவர்களை காப்பி அடித்தார் என்ற ஒரே காரணத்திற்க்காக இந்த ஒப்பீடு போலும். போலிக்கும் நிஜத்திற்கும் வேறுபாடு இல்லையா?<br /><br />இந்த பாஸ் --- Bass பேஸ் என்பார்கள்-- கிடார் சங்கதி இரா ரசிகர்களால் கவனமாக முன் வைக்கப்படும் அடுத்த அபத்தம். இசைபற்றி தெரியாதவர்களிடம் இந்த பருப்பு வேகலாம். பேஸ் கிடார் இல்லாமல் பொதுவாக மேற்கத்திய சாயல் கொண்ட பாடல்களை அமைக்கவே முடியாது. இது எதோ இராவின் தனிப்பட்ட சொத்து போல ஆஹா ஓஹோ என்று புகழ்வது கண்டு .. என்னத்தைச் சொல்ல? வளருங்கள்...காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-71276711833752343642015-07-03T10:27:44.027-07:002015-07-03T10:27:44.027-07:00சால்ஸ். தொடரும் இசைராட்சசன் படைப்பிற்கு வாழ...சால்ஸ். தொடரும் இசைராட்சசன் படைப்பிற்கு வாழ்த்துக்கள் .சிறிய பதிவாயினும் சீரானதொரு பதிவு .சின்ன புறாவொன்று பாடல் பார்க்க தான் சகிக்காதேயொழிய கேட்க திகட்டாத அற்புத கானம் .இன்றும் கேட்கும்போதெல்லாம் மனதை கொள்ளையடித்து செல்லும் இனிமையான பாடல்.நினைவலைகளை மீட்டுக்கொணரும் அநேக பாடல்களை உங்கள் அடுத்த பதிவில் எதிர்பார்க்கிறேன் .Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.com