tag:blogger.com,1999:blog-661577585881314097.post3573568862025785158..comments2023-04-02T07:01:02.886-07:00Comments on புதிய காற்று: இசை ராட்சஷன் - 10 ( The Musical Legend )சார்லஸ் http://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comBlogger41125tag:blogger.com,1999:blog-661577585881314097.post-56770761115221794992015-06-16T06:05:01.967-07:002015-06-16T06:05:01.967-07:00எத்தனை தரம் விவாதித்து மண் கவ்வினாலும் மீசையில் மண...எத்தனை தரம் விவாதித்து மண் கவ்வினாலும் மீசையில் மண் படவில்லை என்ற சொரணை கெட்ட கோமாளிகளை என்னவென்று அழைப்பது.<br />Vimalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-13013416739117765002015-06-14T10:46:19.679-07:002015-06-14T10:46:19.679-07:00ஹலோ அனானி
பெயரிட தைரியமில்லாத உங்களின் எடுத்துக்...ஹலோ அனானி <br /><br />பெயரிட தைரியமில்லாத உங்களின் எடுத்துக்காட்டு நீங்கள் ' பச்ச புள்ள ' என்று காட்டுகிறது . நாங்கள் உண்மையான இசைக் கலைஞனைப் பற்றி பேசுகிறோம் . வேற யார் பெத்த இசையையோ தன்னிசையாக காட்டிக் கொள்ளும் இசை அமைப்பாளரின் ரசிகராக நீங்கள் இருப்பீர்கள் என்று நன்கு புரிகிறது. உங்கள் கண்களுக்கு நாங்கள் அப்படிதான் தெரிவோம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-57845956374598720652015-06-14T04:11:16.811-07:002015-06-14T04:11:16.811-07:00சார்லஸ்,குமார், விமல் மிஸ்டர் நியோ எல்லாரும் பேசுற...சார்லஸ்,குமார், விமல் மிஸ்டர் நியோ எல்லாரும் பேசுறதை கேக்கிறப்போ ஐ படத்துல வில்லனுக சேர்ந்துகிட்டு குடிச்சுக்கிட்டே பேசுராப்ல இருக்கு. ஹா ஹா ஹாஹா ...நல்ல காமடி...Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-39179685903879637972015-06-13T10:36:15.595-07:002015-06-13T10:36:15.595-07:00வாங்க விமல்
வந்து ரொம்ப நாளாச்சு . பதிவை வாசித்த...வாங்க விமல் <br /><br />வந்து ரொம்ப நாளாச்சு . பதிவை வாசித்து பின்னூட்டமிட்டதற்கு நன்றி . இளையராஜா பற்றி நிறைய குறைகள் சொல்லச் சொல்ல அவரின் இசை அருமைகளை இன்னும் இன்னும் அதிகமாக எடுத்துச் சொல்ல உத்வேகம்தான் பிறக்கிறது. அவரை தூற்றுபவர்களைப் பற்றி நமக்கு கவலை தேவையில்லை . அவர்கள் சூரியனை மறைக்கும் மேகங்கள் போன்றவர்கள் . அவர்களின் எண்ணங்களும் அப்படித்தான் இருக்கும் . இளையராஜா என்ற இசைச் சூரியனை ஒளிக்கவும் முடியாது ; ஒழிக்கவும் முடியாது. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-2423538905467909922015-06-13T04:18:29.568-07:002015-06-13T04:18:29.568-07:00சார்ல்ஸ்
"பதிவக முதியவர் " என்ற ஒப்பன...சார்ல்ஸ் <br /><br />"பதிவக முதியவர் " என்ற ஒப்பனையுடன் "வார்த்தை விருப்ப நாயகர் " கசப்பு மருந்துகளை எல்லாம் கலந்து எழுதிய குசும்பு பதிவை பார்த்தேன்.நம்மிடம் எத்தனை தரம் அடி வாங்கினாலும் திருந்தவே மாட்டேன் என்கிற "வால்"தனம் சிரிப்பு தருவதாய் இருந்தது.<br /><br />அதற்க்கு சப்பை கட்ட பெரியவர் அமுதவன் சொன்ன கருத்துக்கள் அதைவிட நகைச் சுவை.<br />அரைகுறையான செய்திகளுடனும் , ஞானமற்ற இசை ரசனையுடனும் எழுதுவதில் இவர்களுக்கு நிகர் இவர்களே என்பது பல முறை நிரூபனமாகியுள்ளது.<br /><br />அன்னகிளியில் ராஜா கேள்விக்குறியானாரா?16 வயதினிலே தயாரிப்பாளர் ராஜ்கண்ணு , பாரதிராஜாவுக்கு சொன்னதே " முதலில் ராஜாவை ஒப்பந்தம் செய் ! பிறகு நீ படத்தை எடு என்பதே "!<br /><br />இவர்கள் புலம்பும் " ஆபாசம்" பற்றி இவர்களுக்கு முன்னைய சில பதிவுகளில் சொல்லி முடித்தாயிற்று.நாம் கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் வெட்கம் கேட்டு ஓடியவர்கள் இவர்கள் .<br /><br />சிம்பனி பற்றி பெரியவர் முட்டள்தனமாக பேசுவதும் கோமாளித்தனம்.Vimalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-17910338921167750892015-06-13T03:42:35.197-07:002015-06-13T03:42:35.197-07:00சார்ல்ஸ் ,
அணு ,அணுவாக ரசிப்பது உங்கள் ஸ்டைல்.வாழ...சார்ல்ஸ் , <br />அணு ,அணுவாக ரசிப்பது உங்கள் ஸ்டைல்.வாழ்த்துக்கள்.உங்களை பாதித்த வகையில் பாடல்களைப் பகிர்ந்துள்ளீர்கள்.வாழ்த்துக்கள்.ராஜாவின் பாடல்களை பாராட்ட நமக்கு வார்த்தைகள் போதுமா ?<br />ராஜாவின் இசைப் பெருமைகளை தங்களைப்போன்றவர்கள் எழுத்தில் வடிப்பது மிகவும் சிறப்பான செயல். ஏதோ நினைவுகள் , கண்மணியே காதல் என்பது ...ஆகா..ஆகா வாழ்க. <br />தொடந்து எழுதுங்கள்.வாழ்த்துக்கள்.Vimalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-41406611312490620322015-06-08T09:27:27.148-07:002015-06-08T09:27:27.148-07:00வாங்க குமார்
நீங்கள் வந்து ரொம்ப நாளாச்சு . இளைய...வாங்க குமார் <br /><br />நீங்கள் வந்து ரொம்ப நாளாச்சு . இளையராஜாவின் ரசிகராய் உங்கள் ரசனையை பின்னூட்டத்தில் நீங்கள் கொடுப்பதே எனக்கு மகிழ்வான விசயம். மற்றவர்கள் என்ன குறை சொன்னாலும் இளையராஜாவின் இசை உச்சிக்கு சென்ற காலத்தை யாராலும் இனி மாற்ற முடியாது. சாமானிய மக்களின் உணர்விலும் இதயத்திலும் கலந்த இன்னிசையை யாரும் இனி வந்து அழித்து விட முடியாது. குறை சொல்பவர்கள் இருந்தால்தான் அவர் இசையில் உள்ள நிறைகளை இன்னும் இன்னும் நாம் எடுத்துரைத்துக் கொண்டே இருக்க முடியும். குறை சொல்பவர்களை வரவேற்போம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-31939421598372571672015-06-08T08:44:27.261-07:002015-06-08T08:44:27.261-07:00வாங்க சாம் சார்
வருகைக்கு நன்றி . தமிழ்த் திரையி...வாங்க சாம் சார் <br /><br />வருகைக்கு நன்றி . தமிழ்த் திரையிசை என்றாலே இளையராஜாதான் என்று நானும் சொல்லுவதில்லை. அவருக்கு நாற்பது வருடங்களுக்கு முன்பிருந்தே பல இசை வித்வான்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலமெல்லாம் நானும் அறிவேன். என் இசை உலகம் மெல்லிசை மன்னரிடமிருந்துதான் ஆரம்பித்தது . அதையெல்லாம் மறுப்பதற்கில்லை . இளையராஜா என்னை அதிகம் ஆக்ரமிக்க ஆரம்பித்ததை பகிர ஆசைப்படுகிறேன். அதற்காக மற்றவர்களை பதிவில் நான் எந்தக் குறையும் சொல்லவில்லை. பின்னூட்டங்களில் சிலரை குறை சொல்லியிருக்கலாம் . <br /><br />இளையராஜா காலத்திலேயே பல திறமையான இசையமைப்பாளர்கள் இருந்தார்கள் என்பதை நானும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் ஆழிப் பேரலைக்கு முன்னால் அனைத்தும் சுருட்டப்பட்டதைப் போல இளையராஜாவின் இசையை தாண்டி அவர்கள் சோபிக்க முடியவில்லை . குறைகள், விமர்சனம் என்று பார்த்தோமானால் இளையராஜா மட்டுமல்ல , எல்லோருடைய இசையிலும் கண்டுபிடிக்கலாம். எல்லா மனிதரும் ஒரே மாதிரியான எண்ண அலைகளை கொண்டிருக்க முடியாதில்லையா!?<br /><br /><br /> சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-63462050261819747942015-06-08T00:45:28.373-07:002015-06-08T00:45:28.373-07:00நன்றி சார்லஸ்,
உங்க இந்த பதிவில் வரும் பாடல்க...நன்றி சார்லஸ்,<br /><br />உங்க இந்த பதிவில் வரும் பாடல்கள் எனக்கும் ரொம்ப பிடிக்கும். மிகவும் பிடித்த ஆண்பிள்ளை என்றாலும் பாடல் கேட்க்கும் போது என்னை அதில் வைத்து சுயப்பச்சாதாபம் வரும் அளவுக்கு பாடலில் நம்மை அழ வைத்துவிடுவார். படமும் எனக்கு பிற்காலத்தில் தான் பிடித்திருந்தது. கண்மணியே காதல் என்பது பாடல் கேட்டவுடன் யாராக இருந்தாலும் பிடித்து விடும் பாடலாக அமைந்துவிடும். அந்த பாடலில் கோரஸ் வரும் போது கதாநாயகன் அல்லது கதாநாயகி முன்னணியில் வந்து பாடுவார்கள். அருமையாக படமாக்க பாடல். இது எந்த வகையான இசை வகை என்பது நமக்கு தேவையில்லை. இது ராஜா வகை பாடல். இது அவர் மட்டுமே அவர் மக்களுக்காக கொடுக்கப்பட்டது. சிலர் குறை சொல்லுவதர்க்கென்ற கிளம்பி வந்து இந்த பதிவுகளின் உண்மையை கலைத்து விட எழுத்துகளில் தேனை ஊற்றி வந்து விஷம் கக்குவார்கள். அவர்கள் தளங்களில் அதே வேலையை செய்து கொள்வார்கள். ராஜா சார் புகழ் எங்கும் பரவி விடுமோ என்று அவரின் உண்மையான எதிரிகளே ஆச்சிரியபடுமளவுக்கு குறை காண்பதே பொழப்பாய் திரிபவர்கள். அவர்களின் புலம்பல்களை புறம் தள்ளி, உங்கள் ராட்சசன் மேலும் மேலும் விஸ்வரூபம் எடுக்கும் என்பதில் யாருக்கும் சந்தேகமில்லை.<br /><br />ஏதோ நினைவுகள் பாடல் கேட்கும் போது ''ஏதோ நினைவுகள்' என்னை ஆட்கொள்ளும். அப்போது எனக்கு நான்கு வயது இருக்கலாம். எங்கள் தெருவில் விளையாடும் போது ஏதோ கடையில் கேட்டு, நின்று கொண்டிருப்பதை போன்று ஒரு நினைவு. ராட்சசன் அடிக்கடி வரவேண்டும்.VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-346888741391161992015-06-08T00:28:42.457-07:002015-06-08T00:28:42.457-07:00ஜாஸ் இசையில் நீங்கள் இன்னும் எம்.எஸ்.வி. அய்யா...ஜாஸ் இசையில் நீங்கள் இன்னும் எம்.எஸ்.வி. அய்யா அவர்களின் காலத்திலே இருக்கீங்க....உங்களுக்கு காமெடி வரும் என்பதை இப்போது தான் கேட்கிறேன். ரகுமான் கொடுத்த அந்த பாட்டு உங்களுக்கு ஒரு ஜாஸா? மிகவும் அசூயை கொடுக்க கூடிய பாடலாகத்தான் எனக்கு இருக்கு. இதெல்லாம் எந்த தொலைக்காட்சியும் ஒளிப்பரப்பவில்லை, பன்பலையும் வருவதுமில்லை. அதெல்லாம் அந்த காலகட்டத்தில் மட்டும் ரசிக்கத்தக்க பாடல். நானும் ரசித்தேன். இப்போது அது மொக்கையா இருக்கு.VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-67829513716469834092015-06-08T00:24:39.615-07:002015-06-08T00:24:39.615-07:00இறுதியாக நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கு பதில். காவ...இறுதியாக நீங்கள் கேட்டிருந்த கேள்விக்கு பதில். காவியப் பாடல் என்பது கிளாசிக் பாடல். அது காலம் கடந்து மக்கள் மனதில் ஆட்கொண்டிருக்கும் தீரா இசை // மக்கள் மனதில் மேற்சொன்ன பாடல்கள் ஆட்கொள்ளமலா இன்னும் ரேடியோ, தொலைக்காட்சிகளில் அதிகம் ஒளிப்பரப்புகின்றனர். நீங்கள் தமிழ்நாட்டில் இல்லை போலும். இருபது வருடங்களுக்கு பின்னர் வந்த படங்களின் பாடல்கள் யாரும் இப்போது ஒளிப்பரப்புவது இல்லை. VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-44024108714298645572015-06-08T00:20:23.881-07:002015-06-08T00:20:23.881-07:00கல் மனம் படைத்தவர்களுக்கு பூக்களின் வாசனை அறியுமோ...கல் மனம் படைத்தவர்களுக்கு பூக்களின் வாசனை அறியுமோ?<br /><br />உள்ளுக்குள் பயம் வந்திடுச்சு போல.VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-55919480533636639332015-06-06T12:34:39.959-07:002015-06-06T12:34:39.959-07:00சார்லஸ்,
இளையராஜாவின் அதிதீவிர ரசிகராய், அவரின் இ...சார்லஸ்,<br /><br />இளையராஜாவின் அதிதீவிர ரசிகராய், அவரின் இசைகாற்றை பரப்பும் உங்களின் புதிய காற்றுக்கு இதுதான் எனது முதல் வருகை !<br /><br />எனது பால்யமும், இளமையும் இளையராஜாவின் ராகங்களின் தாக்கத்துக்கு உள்ளானதை மறுப்பதற்கில்லை ! நீங்கள் இந்த பதிவில் குறிப்பிட்ட மெலொடிகளில் பல என் மனம் கவர்ந்தவை. எம் எஸ் வி எப்படி ஒரு தலைமுறையை தன் இசையால் கட்டிப்போட்டாரோ அதே போல இளையராஜாவும் ஒரு தலைமுறையின் சுக துக்கங்களை தன் இசையினால் மீட்டினார் என்பதும் உண்மை !<br /><br />ஆனால் கால ஓட்டத்தில் தமிழ் திரையிசை என்றாலே " இளையராஜா " தான் என்றிருந்த என் மனபிம்பம் மறைந்துவிட்டது ! அவரது இசை ஞானத்தில் எந்த சந்தேகமும் கிடையாது என்றாலும் அவரது காலத்திலேயே இன்னும் பல திறமைசாலிகள் இருந்தார்கள் என்பதையும் மறுப்பதற்கில்லை ! மேலும் அவரது சில வழிமுறைகளில் விமர்சிக்க நிறைய உள்ளது ! ( இது என் தனிப்பட்ட கருத்து )<br /><br />நன்றி<br />சாமானியன்saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-1858440073267481082015-06-05T10:42:21.178-07:002015-06-05T10:42:21.178-07:00அரசியல் சாணக்கியரும்,இசைச் சக்கரவர்த்தியும் இந்த த...அரசியல் சாணக்கியரும்,இசைச் சக்கரவர்த்தியும் இந்த தமிழ் மண்ணில் அவதரித்த நாள் .காலம் உள்ளவரை இவர்களது கலை வளரட்டும் .Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-79921981940394692992015-06-05T10:36:21.132-07:002015-06-05T10:36:21.132-07:00ஜூன் -3 தமிழன் பெருமைப்பட வேண்டிய நாள் ஜூன் -3 தமிழன் பெருமைப்பட வேண்டிய நாள் Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-58282974740256032192015-06-03T09:46:56.023-07:002015-06-03T09:46:56.023-07:00நண்பர்களே
இன்று ஜூன் 3, 2015 - இசைஞானி , ராக தேவ...நண்பர்களே <br /><br />இன்று ஜூன் 3, 2015 - இசைஞானி , ராக தேவன், மேஸ்ட்ரோ என பல பெயர்களால் அழைக்கப்படும் இளையராஜாவின் பிறந்த நாள் . வயது 72 <br />அவரின் இசைக்கு வயது 40 . அவரது இசை வாழப் போகும் வயது .....காலம் கணிக்கும் . <br /><br />சன் மியூசிக் சானலில், அவருடைய பாடல் ஒன்றை ஒரு பெண் கலைஞர் சாரங்கி கொண்டு இசைதத்ததின் மூலம் , அவருக்கு வாழ்த்துத் தெரிவிக்கப்பட்டது. அவர் பல்லாண்டு வாழ நாமும் வாழ்த்துவோம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-78722938756026156482015-06-03T09:19:14.181-07:002015-06-03T09:19:14.181-07:00வாங்க மது
நானும் எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்க...வாங்க மது <br /><br />நானும் எல்லா இசையமைப்பாளர்களின் பாடல்களை கேட்டு ரசிப்பவன்தான். இளையராஜாவை அதிகம் ரசிப்பவன். புதுக்கோட்டையிலிருந்து சரவணன் போல பல படைப்பாளிகள் உங்கள் ஊரிலிருந்து கிளம்பியிருக்கிறார்கள். அதில் நீங்களும் ஒருவர் . <br /><br />இளையராஜா பற்றிய தளங்கள் நிறைய உள்ளன. போகப் போக நானே அறிமுகப்படுத்துவேன். இளையராஜா இசை என்றாலே சுவாரசியம்தான் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-60706701454611810202015-06-03T07:45:05.822-07:002015-06-03T07:45:05.822-07:00அந்தக் கவிதையை எழுதியவர் ஸ்டாலின் சரவணன் ..
புதுக...அந்தக் கவிதையை எழுதியவர் ஸ்டாலின் சரவணன் .. <br />புதுக்கோட்டை ..Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-75052974737584091332015-06-03T07:38:57.447-07:002015-06-03T07:38:57.447-07:00வெளியீடு மட்டுறுத்தப் படவில்லை ...
ராக்கம்மா எனும்...வெளியீடு மட்டுறுத்தப் படவில்லை ...<br />ராக்கம்மா எனும் தளம் இருப்பதை இப்போதுதான் அறிந்தேன் <br />நன்றி அய்யா ..<br />நானும் இளையராஜாவை ரசிப்பவன்.. <br />மோகிப்பவன்தான் <br />ஆனால் மற்ற இசை தொகுப்புகளையும் கேட்பேன்.. ரசிப்பேன் நன்றி <br />தம+Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-17345584061128428362015-06-03T07:36:54.876-07:002015-06-03T07:36:54.876-07:00வெளியீடு சோதனை வெளியீடு சோதனை Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-85433607601404774732015-05-31T19:16:07.834-07:002015-05-31T19:16:07.834-07:00So Misterf neo,
This is your idea of writing your...So Misterf neo,<br /><br />This is your idea of writing your own stuff? I really pity your standard. Try something original.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-92170419117027942015-05-31T13:00:55.392-07:002015-05-31T13:00:55.392-07:00Rewriting Tamil
எழுதக்கூடாது என்றுதான் பார்த்தேன்,...Rewriting Tamil<br />எழுதக்கூடாது என்றுதான் பார்த்தேன், - (ஏனென்றால் என்னிடம் சரக்கு இல்லை)<br />நான் எதையாவது எழுதி நான்கைந்து பேர் இங்கே வந்து, - ( நான்கைந்து பேரா? நான் (mister neo)ஒருவன் மட்டுமே!!!!! (இங்கயும் பொய்யா? என்ன கொடும சரவணா இது!!!<br />வழக்கம் போல ஏதாவது ஆகிவிடுமோ என்றுதான். - (பயம்)<br />எல்லாருக்கும் நான் என்ன (பொய்) சொல்கிறேன் என்பதுதான் முக்கியம் போல.<br /><br />சால்ஸ் , முதலில் உங்களுக்கு jazz என்றால் என்னவென்றே தெரியவில்லை. - (ஏனென்றால் எனக்கும் தெரியாது)<br />இங்கே வந்திருக்கும் இசை மகான் - mister neo (thanks for complement)லிங்க் கொடுத்ததும் அதைப் பிடித்துகொண்டு jazz waltz என்று பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. இராவுக்கு ஜேஸ் தெரியாது என்றில்லை. அவர் அதை கொடுக்கவில்லை( என்று பொய் சொல்கிறேன்)என்பதே என் கருத்து. <br />சொந்தமாக ஏதாவது சரக்கு இருந்தால் அதை வைத்துக்கொண்டு என்னை உரசிப் பார்க்கவும்.- சரக்கா!!!!! அதுவும் சொந்த சரக்கா!!!!!! அதுதான் என்னிடம் கம்மியாக உள்ளது, தயவு செய்து கொடுத்து உதவவும். Anonymoushttps://www.blogger.com/profile/06282532719480461048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-31402047240540974332015-05-31T12:09:23.611-07:002015-05-31T12:09:23.611-07:00This comment has been removed by the author.Anonymoushttps://www.blogger.com/profile/06282532719480461048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-38411255725693432262015-05-31T11:43:56.746-07:002015-05-31T11:43:56.746-07:00"இராவுக்கு ஜேஸ் தெரியாது என்றில்லை. அவர் அதை ..."இராவுக்கு ஜேஸ் தெரியாது என்றில்லை. அவர் அதை கொடுக்கவில்லை " என்பதே என் கருத்து. சொந்தமாக ஏதாவது சரக்கு இருந்தால் அதை வைத்துக்கொண்டு என்னை உரசிப் பார்க்கவும். <br /> Vs<br />"ராக், ராக் அண்ட் ரோல், ஜேஸ் எல்லாம் அவரிடம் கிடையவே கிடையாது. மேற்கத்திய பாணி என்று எல்லா வாத்தியங்களையும் உருட்டி தட்டி உண்டாகும் கர்ண கடூர ஓசைதான் அவருடைய மேல் நாட்டு பாணி இசை. "<br /><br />Long live English<br /><br /> MUSIC - RIP<br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/06282532719480461048noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-23386005295952772802015-05-31T11:22:56.076-07:002015-05-31T11:22:56.076-07:00காரிகன்
உங்களுக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்ப...காரிகன்<br /><br />உங்களுக்கு கொஞ்சம் ஆங்கிலம் தெரியும் என்பதை வைத்துக் கொண்டு அடுத்தவர் ஆங்கிலத்தை கிண்டல் செய்யும் சின்னப்பையன் புத்தியை முதலில் விட்டுத் தொலையுங்கள் . அகந்தை அறியாமையை வளர்க்கும் . <br /><br />jazz இசையின் தாளகதியில் அமைந்த பாடல் என்றுதான் உங்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாஸ் இசை எது என்பதை எடுத்துக் காட்டுங்கள் . ஜாஸ் இசைக்கான முழு விளக்கம் எடுத்துக்காட்டுடன் கொடுங்கள். பிறகு நாம் மறுபடி பேசுவோம் - நாங்கள் ஞான சூன்யமா , நீங்கள் அறிவுக் கொழுந்தா என்று!? சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.com