tag:blogger.com,1999:blog-661577585881314097.post5803551514057780436..comments2023-04-02T07:01:02.886-07:00Comments on புதிய காற்று: அக்கினிச் சிறகு சாய்ந்ததே...சார்லஸ் http://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comBlogger25125tag:blogger.com,1999:blog-661577585881314097.post-79991188283539594812015-08-30T11:08:55.706-07:002015-08-30T11:08:55.706-07:00வாங்க விமல்
இந்தப் பக்கம் நீங்கள் வந்து ரொம்ப நா...வாங்க விமல் <br /><br />இந்தப் பக்கம் நீங்கள் வந்து ரொம்ப நாளாச்சு . நீங்கள் சொன்னது மிகச் சரி . இழந்த பிறகு உணர்கிறோம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-66041916499399885132015-08-30T11:06:33.027-07:002015-08-30T11:06:33.027-07:00வாங்க குரு
இருக்கும்போது ஒதுக்கிவிட்டு இழந்த பிறக...வாங்க குரு<br /><br />இருக்கும்போது ஒதுக்கிவிட்டு இழந்த பிறகுதான் தமிழன் எதையும் கொண்டாடுவான் . தன்னிகரில்லா தலைவனை நாடும் நாமும் இழந்தோம் . அவருடைய கொள்கைகளையாவது காற்றில் பறக்க விடாமல் கடைப்பிடிக்கப் பார்ப்போம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-29324507107025456972015-08-30T03:51:23.385-07:002015-08-30T03:51:23.385-07:00நல்ல அஞ்சலி சார்ல்ஸ்.
இறப்பின் போது தான் ஒருவரின்...நல்ல அஞ்சலி சார்ல்ஸ்.<br /><br />இறப்பின் போது தான் ஒருவரின் <br />அருமையை உணர்ந்து கொள்கிறோம்.Vimalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-25326227654120517782015-08-29T10:52:53.919-07:002015-08-29T10:52:53.919-07:00அற்புதமான அஞ்சலி, சார்லஸ். மதுரை மருத்துவமனையின் ச...அற்புதமான அஞ்சலி, சார்லஸ். மதுரை மருத்துவமனையின் செய்தி நான் இதுவரை அறியாதது. உண்மையிலேயே, காமராஜருக்கு பிறகு தமிழகம் பெற்ற தன்னிகரில்லா தலைவர் அப்துல் கலாம் அவர்கள். பேசாமல் ஒரு ஐந்து ஆண்டுகள் இவரை விட்டு தமிழகத்தை ஆட்சி செய்ய சொல்லி இருந்தால் எங்கேயோ கூட்டி சென்றிருப்பார். இனி இப்படி ஒருவர் நமக்கு கிடைப்பாரா என்பது சந்தேகமே.Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-77295546847000843562015-08-12T07:41:49.029-07:002015-08-12T07:41:49.029-07:00என்ன பண்றது ஊர் பேரு தெரியாத ஆளெல்லாம் கருத்து சொல...என்ன பண்றது ஊர் பேரு தெரியாத ஆளெல்லாம் கருத்து சொல்ல வரும்போது ஒரு பேரோடு வருபவர் உண்மையைச் சொல்லுவார் என்று எதிர்பார்த்தேன் . என்னைப் பற்றி கவலை கொள்ளும் முகமூடி யாரப்பா நீ? சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-74698446827161128782015-08-10T18:17:15.403-07:002015-08-10T18:17:15.403-07:00வாருங்கள் ஜகன் மோகன்
அரவிந்த் மருத்துவமனையில் நடந...வாருங்கள் ஜகன் மோகன் <br />அரவிந்த் மருத்துவமனையில் நடந்தது போலவே மற்றுமொரு சம்பவத்தை அழகாக கொடுத்துள்ளீர்கள். இந்த மனிதர்களோடு எளிமையிலும் எளிமையாகவே அவர் வாழ நினைத்திருக்கிறார். தன் பலத்தையோ பதவியையோ மகுடமாக சூட்டிக் கொள்ள அவர் எப்போதும் நினைக்கவில்லை . தன்னையே தாழ்த்திக் கொள்வதிலும் எல்லோருக்கும் முன் மாதிரியாகவும் இருந்திருக்கிறார். அதனால்தான் மக்களின் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவரை நேரில் பக்கத்தில் பார்த்த நீங்கள் பாக்கியவான். செய்தி சுவையானது . பகிர்ந்தமைக்கு நன்றி.<br />ன்னு அப்ப சொல்லிட்டு இப்ப என்னன்னா<br />"மைக் மோகன் என்ற பெயரில் ஜகன் மோகன் மறுபடியும் நக்கலோடு வந்திருக்கிறார் . எனவே அவர் சொன்ன செய்தி பொய் என்பது உறுதியாகிறது. இந்த மனிதர்களோடும் சேர்ந்துதான் நாம் வாழ வேண்டியிருப்பது துரதிரிஷ்டவசமானது."<br />ன்னு சொல்றீங்க. <br />ஹீ ஹீ ஹீ .. சரியான ஆளப்பா நீயி!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-64290584310726536962015-08-10T09:28:56.704-07:002015-08-10T09:28:56.704-07:00மைக் மோகன் என்ற பெயரில் ஜகன் மோகன் மறுபடியும் நக்க...மைக் மோகன் என்ற பெயரில் ஜகன் மோகன் மறுபடியும் நக்கலோடு வந்திருக்கிறார் . எனவே அவர் சொன்ன செய்தி பொய் என்பது உறுதியாகிறது. இந்த மனிதர்களோடும் சேர்ந்துதான் நாம் வாழ வேண்டியிருப்பது துரதிரிஷ்டவசமானது. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-62200914992466959932015-08-08T23:16:03.210-07:002015-08-08T23:16:03.210-07:00இப்புடித்தான் ஒரு தடவ நான் மதுரை சினிபிரியா தியட்ட...இப்புடித்தான் ஒரு தடவ நான் மதுரை சினிபிரியா தியட்டரில ஓர் ரூபா டிக்கட் கவுண்டர்ல நிக்கறப்ப எனக்கு முன்னாடி ஒரு வயசான ஆளு நின்னுகிட்டு இருந்தாரு. ரொம்ப கூட்டமா வேறு இருந்திச்சு. அவர் பாத்தா பாவமா இருந்திச்சி. வேர்த்து விறுவிறுத்து அவர் மயக்கம் போடாத குறைதான். அப்ப அங்க கூட்டமா பத்து பதினஞ்சு சிப்பாய்கள் வந்தாங்க. கூடவே நாய்களும் இருந்துச்சு. என்னன்னா "எதோ ஒரு அணு விஞ்ஞானியாம். அவர தேடி வந்துருக்கோம் " ன்னாங்க. அட அப்புடி யாருடா இங்கே வந்துருக்கான்னு பாத்தா எனக்கு முன்னாடி நின்னுகிட்டு இருந்த அந்த வயசான பெரியவர்தான் அந்த அணு விஞ்ஞானி. அவர்தான் அப்துல் கலாம் அப்படின்னு பின்னாடி தெரிஞ்சுகிட்டேன். "நீங்க ஏன் சார் இங்கே நிக்கிறீங்க? உங்களுக்கு எ சி டிக்கட்டே கெடைக்குமே?" ன்னு கேட்டா, அவர் சொல்றாரு"எ சி ல போயிருந்தா இத்தனை அன்பு அக்கறை பாசம் எல்லாம் எனக்கு கெடச்சிருக்குமா ?" அப்படின்னு சொல்லிட்டு அழுதாரு. ரொம்ப சிம்பிளான ஆளு.மைக் மோகன்http://puthukaatru.blogspot.in/2015/08/blog-post.html?showComment=1439028455930#c5971216836452917968noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-73081048281737121422015-08-08T11:56:20.032-07:002015-08-08T11:56:20.032-07:00ஜகன் மோகன் என்பவர் பொய்யான புனைவை புகுத்தியிருக்கி...ஜகன் மோகன் என்பவர் பொய்யான புனைவை புகுத்தியிருக்கிறாரா இல்லையா என்பதை எல்லாம் நான் ஆராயவில்லை . அதை ஒரு செய்தியாகவே நான் பார்க்கிறேன். பொய்யான செய்தியாக இருந்தால் அவர் என்னையல்ல கலாம் என்ற மேதையை கேலி செய்கிறார் என்று எடுத்துக் கொள்ள வேண்டியதுதான். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-34355293405315433512015-08-08T11:46:47.336-07:002015-08-08T11:46:47.336-07:00காரிகன்
வல்லரசு என்பது உலக அளவில் எல்லா நிலைகளில...காரிகன் <br /><br />வல்லரசு என்பது உலக அளவில் எல்லா நிலைகளிலும் நம் நாடு உயர்வதைதான் குறிக்கும் என்பதை நானும் அறிவேன் . அது இப்போதைய நிலை. ஆனால் ஒரு காலத்தில் எத்தனை அணு ஆயுதங்கள் ஒருநாடு தன்னகத்தே கொண்டிருக்கிறது என்பதையும் அதன் ராணுவ பலத்தையும் வைத்துதான் வல்லரசு நாடு என்ற பெயர் கொண்டிருந்தது. அமெரிக்காவிற்கு இன்னும் அந்த நினைப்பு மேலோங்கி இருப்பதால்தான் எல்லா நாட்டு உள் விவகாரங்களில் கூட மூக்கை நுழைக்கப் பார்க்கிறது. தன்னைக் கண்டு எல்லோரும் அஞ்ச வேண்டும் என்ற இறுமாப்பு இன்னுமிருக்கிறது. <br /><br />அறிவியல் , கல்வி, வானவியல் தொழில் நுட்பம் , பொருளாதாரம் , சமூக முன்னேற்றம் போன்ற பல நிலைகளில் நம் நாடு முன்னேற வேண்டும் என்ற ஆசையில் மாணவர்களை கனவு காணச் சொன்னார் அப்துல் கலாம் . அவருடைய இலக்கு 2020 ஆம் ஆண்டு . நீங்களோ இன்னும் ஒரு நூற்றாண்டு ஆகலாம் என்கிறீர்கள் . காலத்தையும் அது செய்யும் மாயத்தையும் யாராலும் துல்லியமாக கணிக்க முடியாது .<br /><br />ஒரு காலத்தில் நாம் அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும் அமெரிக்காவை விட 50 ஆண்டுகள் பின் தங்கியிருந்தோம் என்று ஆசிரியர்கள் சொல்வார்கள் . ஆனால் இப்போது சமமாக இருக்கிறோம் என்று என்னுடன் படித்த அமெரிக்காவில் வாழும் நண்பன் ஆச்சரியமாகவே சொல்கிறான் . அறிவியல் வளர்ச்சி உலகளாவிய விசயமாக ஆகிப் போனது நண்பரே ! வல்லரசு என்ற நிலைக்கு வெகு தூரமில்லை. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-85747034865761766622015-08-08T11:22:27.562-07:002015-08-08T11:22:27.562-07:00thank you mathu thank you mathu சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-35390091266067614852015-08-08T11:21:50.892-07:002015-08-08T11:21:50.892-07:00உங்கள் பாராட்டுக்கு நன்றி மது சார் உங்கள் பாராட்டுக்கு நன்றி மது சார் சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-59712168364529179682015-08-08T03:07:35.930-07:002015-08-08T03:07:35.930-07:00Thanks Mathu.
I became aware of this Moon landing...Thanks Mathu.<br /><br />I became aware of this Moon landing Hoax some 25 years ago. There was no internet way back in the early 90s. Hardly could I get hold of books on this subject then. But the seed of doubt went deep in me.<br /><br /> Some people like Charles think that I'm biased. I pity them.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-53514136056942690672015-08-07T18:56:49.139-07:002015-08-07T18:56:49.139-07:00சால்ஸ்,
----நிலாவில் மனிதர் யாரும் கால் வைக்கவில்...சால்ஸ்,<br /><br />----நிலாவில் மனிதர் யாரும் கால் வைக்கவில்லை என்றும் ஹாலிவுட் படத்தில் போடப்படும் செட் போல அமைத்து எடுக்கப்பட்ட போட்டோவை காண்பித்து நிலா என்று பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றும் செய்தி உண்டு . நம்புகிறீர்களா? அதை மட்டும் நம்ப மாட்டீர்களே! ----<br /><br />அப்படி அதை படமாக எடுத்த புண்ணியவான் யார் என்றும் எனக்குத் தெரியும். இந்தத் தகவலை நான் பலரிடம் பகிர்ந்திருக்கிறேன். ஏன் இணையத்திலேயே ஒரு சினிமா விமர்சனத்தில் பின்னூட்டமாக எழுதியிருக்கிறேன். நிலவின் கதை என்று ஒரு கட்டுரை இன்னும் டிராப்ட் அளவிலேயே நின்றுகொண்டிருக்கிறது. கொஞ்சம் இசையை விட்டு நகர்ந்ததும் இதுபோல பலர் நம்ப மறுக்கும் விஷயங்களை எழுத உத்தேசம். <br /><br />அமெரிக்க மோகம் கொண்டு நான் அலைவதைபோல ஒரு பிம்பம் ஏற்படுத்த முயல்கிறீர்கள். எனக்கு நம் மண் மீதே தீரா காதல் உண்டு. சுற்றிப் பார்க்கக் கூட வெளிநாடுகள் செல்ல வேண்டும் என்ற ஆசை கிடையாது. <br /><br />கலாம் சொன்ன வல்லரசு கதையெல்லாம் நம் நாட்டில் உண்மையாக இன்னொரு நூற்றாண்டு ஆகலாம். சில ராக்கெட்டுக்குகளை விட்டுவிட்டு நானும் பெரிய ஆளுதான் என்று மார் தட்டுவதைதான் நீங்கள் வல்லரசு என்று சொல்கிறீர்கள் போல. அவர் சும்மா சொல்லிவிட்டுப் போய்விட்டார். கரன்சி நோட்டின் மதிப்பு டாலர் அளவுக்கு வளருவதிலிருந்து, , ராணுவ ஒழுங்குமுறை, சுகாதாரம், அதிக ஏற்றுமதி, அடிப்படை கல்வி, ,மருத்துவம் எல்லோருக்கும் கிடைக்கும் வசதி, சாலை வசதிகள், இங்கு வரும் வெளிநாட்டினர் பாதுகாப்பு என ஏகத்துக்கு இருக்கின்றன வல்லரசு என்ற கனவின் பின்னே. வெறும் ராக்கெட் தொழில் நுட்பமோ, பாஹுபலி பிரமாண்டாமோ, சில அரசியல் தலைவர்கள் உதார்விடும் மேடை சொற்பொழிவோ கிடையாது. முதலில் வல்லரசு என்ற பதமே தற்போது புழக்கத்தில் இல்லை. அதெல்லாம் உசுப்பேற்றும் பேச்சு.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-39761562662437403812015-08-07T17:34:07.033-07:002015-08-07T17:34:07.033-07:00Karigan ji told me he started to believe that US n...Karigan ji told me he started to believe that US never landed on the Moon...<br />In one of his feed backs to my review for A Space Odyssey<br />for u r info Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-12650141538087164692015-08-07T17:32:34.278-07:002015-08-07T17:32:34.278-07:00Jeganmohan feed was prank?!
ROFLJeganmohan feed was prank?!<br />ROFLKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-85377650611781739602015-08-07T17:29:59.915-07:002015-08-07T17:29:59.915-07:00For several days i wanted to add ur blog to my tic...For several days i wanted to add ur blog to my ticker ...<br />today its done...<br />hope to visit very often Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-46507361666174232222015-08-07T17:29:16.460-07:002015-08-07T17:29:16.460-07:00So many new inputs about dr.apj
I have shared thi...So many new inputs about dr.apj <br />I have shared this in whatsapp<br />and fb ... <br />with out ur permission <br />I have shared with the url <br />hope it is ok...<br />nice write up gentleman...<br />superbKasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-4095074782990686642015-08-07T11:47:26.220-07:002015-08-07T11:47:26.220-07:00தன்னை வெளிப்படுத்திக் கொள்வதால் கிடைக்கும் சௌகரியங...தன்னை வெளிப்படுத்திக் கொள்வதால் கிடைக்கும் சௌகரியங்களை விரும்பாத அற்புத மனிதர் வாழ்ந்த இந்நாட்டில் தான் அனானியாகவே தோன்றி அடுத்தவரைக் கலாய்த்தே பேர் வாங்க நினைப்பவர்களும் வாழ்வது நகைச்சுவை யாகத்தானிருக்கிறதுபிரிவுஎன்பது பல நினைவுகளை மீட்டுக்கொணருதல் தானே .எனில் ஒருவர் இறந்த பின் புகழ்தல் இயற்கை தானே .Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-70031828370191561712015-08-07T11:27:55.569-07:002015-08-07T11:27:55.569-07:00வாங்க காரிகன்
இருக்கும்போது எவன் நல்ல மனுசனை மதி...வாங்க காரிகன் <br /><br />இருக்கும்போது எவன் நல்ல மனுசனை மதிக்கிறான்? செத்த பிறகுதான் அருமை பெருமை எல்லாம் தெரியுது. மதுரை அரவிந்த் மருத்துவமனை நிகழ்ச்சி உண்மைதான் . அங்குள்ள ஊழியர் மற்றவரிடம் பகிர்ந்ததை நான் பதிவில் பகிர்ந்துள்ளேன் . இன்னும் அவரைப் பற்றி நாம் அறியாத பல செய்திகள் அவரைச் சந்தித்த நபர்களிடம் உள்ளன . இனிமேல்தான் ஒவ்வொன்றாக வெளியே வரும் . அவை எல்லாம் முக்கியப் பதிவுகளாக மாற்றப்படும் . <br /><br /> அணு குண்டு சோதனை நடந்ததா இல்லையா என்பது நமக்கு அல்ல நாட்டின் பிரதமருக்குக் கூட தெரியாது. அணு சக்தித் துறையில் பிரதமர் கூட தலையிட முடியாது என்று நான் படித்திருக்கிறேன் . அதனால் பொக்ரான் அணு ஆயுதச் சோதனை நடந்தது என்பதற்கான சான்று ஊடகங்கள் சொன்ன செய்தியின் பொருட்டே எல்லோருக்கும் தெரியும் . <br /><br />நிலாவில் மனிதர் யாரும் கால் வைக்கவில்லை என்றும் ஹாலிவுட் படத்தில் போடப்படும் செட் போல அமைத்து எடுக்கப்பட்ட போட்டோவை காண்பித்து நிலா என்று பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றும் செய்தி உண்டு . நம்புகிறீர்களா? அதை மட்டும் நம்ப மாட்டீர்களே! <br /><br />அமெரிக்கா என்றால் உயர்ந்த ஜாதி , இந்தியன் தாழ்ந்த ஜாதியாக பார்க்கும் பகடிப் பார்வை என்றுதான் மாறுமோ!? அமெரிக்கனுக்கு வழிந்தால் ரத்தம் , இந்தியனுக்கு வழிந்தால் அது தக்காளிச் சட்னியா?<br /><br />உங்களைப் போல பலருக்கும்அமெரிக்காவை உயர்த்திப் பிடிக்கும் எண்ணங்கள் மாறாதவரை அப்துல் கலாமின் வல்லரசு கனவு நிறைவேறப் போவதில்லை. <br /><br /> சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-78602303357598584162015-08-07T11:01:08.855-07:002015-08-07T11:01:08.855-07:00சால்ஸ்,
அப்துல் கலாம் காய்ச்சல் இன்னும் ஓயவில்லைய...சால்ஸ்,<br /><br />அப்துல் கலாம் காய்ச்சல் இன்னும் ஓயவில்லையா? இணையம் முழுவதும் அவர் புகழ் பாடி, இதெல்லாம் கொஞ்சம் ஓவராகத்தான் தெரிகிறது. உங்கள் பங்குக்கு எழுதியிருக்கிறீர்கள். <br /><br />பொக்ரான் அணுவெடிப்பு சோதனை பற்றி அதிகாரபூர்வமாக வெளியே வராத தகவல் ஒன்று அந்த அணு சோதனை ஒரு தோல்வி என்றும் அது அடைய வேண்டிய இலக்கை தவற விட்ட சோதனை என்றும் சொல்கிறது. அமெரிக்கா நம்மைப் பற்றி அலட்டிக்கொள்ளவேண்டிய அவசியமில்லை.நாம்தான் அவர்களை நோக்கிப் பார்த்துக்கொண்டு புறம் பேசியபடி இருக்கிறோம். ஒன்னையே நாங்க கலாய்ப்போம்ல என்ற முரட்டு வீரம்தான் இதன் பின்னணி.<br /><br />அந்த மதுரை அரவிந்த் கண் மருத்தவமனை சங்கதியை எங்கிருந்து பிடித்தீர்கள் என்று தெரியவில்லை. யாரும் கேள்விப்படாத ஒன்று. இதுபோல ஏகப்பட்ட கதைகள் இனி இணையத்தில் காணக் கிடைக்கும். வாட்ஸப்பில் வலம் வரும். ஏற்கனவே ஒரு நண்பர் மேலே சாம்பிளுக்கு ஒன்றை எழுதியிருக்கிறார். நல்ல நகைச்சுவை. <br /><br />அஞ்சலி என்ற வகையில் இந்தப் பதிவு சரிதான். <br />ஒருவர் இறந்தால்தான் அவரை நாம் புகழ்வோம் போல. காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-20330781950523873122015-08-07T10:25:18.870-07:002015-08-07T10:25:18.870-07:00அனானிமஸ் அண்ணா
ஏண்ணா அப்படிச் சொல்றீங்க?அனானிமஸ் அண்ணா <br /><br />ஏண்ணா அப்படிச் சொல்றீங்க?சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-9581669577686280492015-08-07T08:39:24.504-07:002015-08-07T08:39:24.504-07:00சார்லசு தம்பி,
இத்தன வெகுளியா இருக்கியேப்பா? சார்லசு தம்பி,<br /><br />இத்தன வெகுளியா இருக்கியேப்பா? Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-42999376195174806582015-08-06T09:26:46.233-07:002015-08-06T09:26:46.233-07:00வாருங்கள் ஜகன் மோகன்
அரவிந்த் மருத்துவமனையில் நட...வாருங்கள் ஜகன் மோகன் <br /><br />அரவிந்த் மருத்துவமனையில் நடந்தது போலவே மற்றுமொரு சம்பவத்தை அழகாக கொடுத்துள்ளீர்கள். இந்த மனிதர்களோடு எளிமையிலும் எளிமையாகவே அவர் வாழ நினைத்திருக்கிறார். தன் பலத்தையோ பதவியையோ மகுடமாக சூட்டிக் கொள்ள அவர் எப்போதும் நினைக்கவில்லை . தன்னையே தாழ்த்திக் கொள்வதிலும் எல்லோருக்கும் முன் மாதிரியாகவும் இருந்திருக்கிறார். அதனால்தான் மக்களின் மனதில் மிக உயர்ந்த இடத்தில் இருக்கிறார். அவரை நேரில் பக்கத்தில் பார்த்த நீங்கள் பாக்கியவான். செய்தி சுவையானது . பகிர்ந்தமைக்கு நன்றி. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-46180274199843571152015-08-05T19:42:49.453-07:002015-08-05T19:42:49.453-07:00ஒருமுறை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ஒரு பெரியவர் ...ஒருமுறை ராமேஸ்வரம் ரயில் நிலையத்தில் ஒரு பெரியவர் மூன்றாம் வகுப்பு டிக்கட் எடுக்க நின்றுகொண்டிருந்தார். கவுண்டரில் இருந்த மனிதர் " டிக்கட் ரயில் புறப்படும் முன்தான் கொடுப்போம்" என்று சொல்லிவிட, எல்லா ஜனமும் அப்படியே அங்கேயே உட்கார்ந்துவிட்டது. அது பெரிய வரிசை. அந்த பெரியவரும் கூட்டத்தின் மத்தியில் தன் வேஷ்டியை அவிழ்த்து வெறும் அரை டவுசருடன் அங்கேயே படுத்துவிட்டார். கொஞ்ச நேரத்தில் அங்கு மத்திய அரசின் சிறப்புப் படை காவலர்கள் மோப்ப நாய்களுடன் அங்கே வந்தார்கள்."இங்கே ஒரு அணு விஞ்ஞானி வந்திருக்கிறார். அவரைப் பார்த்தீர்களா?" என கேட்டபடியே அவர்கள் ரயில் அதிகாரிகளை விசாரிக்க, அவர்களும் படபடத்துப் போய் எ சி கோச், முதல் வகுப்பு என்ற தேடினார்கள். அந்த அணு விஞ்ஞானி அங்கே இல்லை. கடையிசில் மூன்றாம் வகுப்பு டிக்கட் எடுக்க காத்திருந்த கூட்டத்தில் அவரை கண்டுபிடித்தார்கள். அந்த ஆள் வேறு யாருமல்ல. அந்த அரை டவுசர் பெரியவர்தான். அவர் தான் அப்துல் கலாம். என்ன ஒரு எளிமை என்று மொத்த ரயில் நிலையமுமே வியந்தது." ஏன் இப்படி செய்தீர்கள்?" என்று கேட்டபோது அவர் சொன்னார்"நான் எ சி கோச்சில் போயிருந்தால் இந்த அன்பும், மரியாதையும், நட்பும் கிடைத்திருக்குமா?" <br /><br /> சத்தியமா சொல்றேன். இது உண்மையிலேயே நடந்தது. அப்போ நான் கலாம் பின்னாடிதான் நின்னுகிட்டு இருந்தேன். இதுபோல நெறைய இருக்கு என்கிட்டே.ஜகன்மோகன்http://puthukaatru.blogspot.in/2015/08/blog-post.html#comment-formnoreply@blogger.com