tag:blogger.com,1999:blog-661577585881314097.post7527256007256087089..comments2023-04-02T07:01:02.886-07:00Comments on புதிய காற்று: இசை ராட்சஷன் - 5சார்லஸ் http://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-661577585881314097.post-87576964743997958102015-02-12T05:20:00.919-08:002015-02-12T05:20:00.919-08:00முற்றிலும் உண்மை நட்சந்தர்
ரகுமானின் "அடக்க...முற்றிலும் உண்மை நட்சந்தர் <br /><br />ரகுமானின் "அடக்கம் " பற்றி வானளாவப் புகழ்பவர்கள் இது பற்றி எங்குமே பேசியதில்லை.அது தான் ரகுமானின் கள்ள மௌனம்.<br /><br />இளையராஜா தவிர்ந்த அத்தனை பேரையும் ஆரம்ப காலத்தில் குமுதம் பேட்டியில் கூறினார். <br /><br />ராஜாவை பற்றி டிஎல். மகாராஜன் செவ்வாய் கிழமை நடந்த சுப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் "கவிதை கேளுங்கள் " பாடல் பற்றி கூறிய போது "இது போல ஒரு ஒரு பாடல் அமைக்க இனி ஒருவன் பிறந்து வரவேண்டும் " என்று கூறினார்.Vimalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-76715180836240675432015-02-11T23:19:16.040-08:002015-02-11T23:19:16.040-08:00one interesting point. a.r rehman never acknowledg...one interesting point. a.r rehman never acknowledged anywhere so far that he had worked under ilayaraja at the initial stages. music lovers admire rahmansmodesty.but i firmly believe that he deliberately never mentioned his initial stages where he had worked under ilayaraja.....but ilayaraja inadvertently had spoken about rahmans working under him...on many occasions...Anonymoushttps://www.blogger.com/profile/17338749489008862374noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-46757531985169569342015-01-15T05:42:59.768-08:002015-01-15T05:42:59.768-08:00// அவர்கள் உங்களின் கேள்விகளை எதிர் கொள்ள தயங்குகி...// அவர்கள் உங்களின் கேள்விகளை எதிர் கொள்ள தயங்குகிறார்கள் . நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை .///<br /><br />உண்மைதான் சார்ல்ஸ்.பொய்களை எத்தனை நாள் விற்பது? <br />ஓடி ஒளித்த அமுதவன் இப்போ ராகம் பற்றி எங்கோ கேட்டு வந்து புதிய காவடியைத் தூக்க பார்க்கிறார். <br /><br />திரும்பவும் முக்களிக்கப் போகிறார் பாவம்.அவர் முன்னைப்போல வதந்திகளையே நம்பாமல் இப்போ யாரிடமோ ராகம் பற்றி கேட்டு வருகிறார்.நல்ல விஷயம்.<br /><br />அதுவும் ராஜா ரசிகர்கள் கொடுத்த சூடுக்கு பிறகு தான்.என்னுடைய பெயரை கண்டதும் நடுக்கம் போல...!!<br /><br />எனது கேள்விக்கு பதில் சொல்ல துப்பில்லாதவர்கள் , பின்பு யாரையோ தூது விடுவார்கள்! அவர்களும் மனிதர்கள் தானே விட்டு விடுங்கள் என்று ! <br /><br />தங்களைப் போல எழுதும் ஆற்றல் எனக்கு இல்லாவிடினும் தகவல்களை அறிந்து கொள்ள இணையங்களில் மேய்வதுண்டு.<br /><br />மீண்டும் சந்திப்போம். Thank you.விமல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-52167325953945419032015-01-14T08:24:08.914-08:002015-01-14T08:24:08.914-08:00விமல் சார்
அவர்கள் உங்களின் கேள்விகளை எதிர் கொள்...விமல் சார் <br /><br />அவர்கள் உங்களின் கேள்விகளை எதிர் கொள்ள தயங்குகிறார்கள் . நீங்கள் கேட்கும் கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை . நான் ஒன்று கேட்டால் அவர்கள் ஒன்று சொல்வார்கள் . கவுண்டர் பாயிண்ட் முறை இளையராஜாதான் முதன் முதலில் தமிழ்த்திரை இசையில் பயன்படுத்தினார் என்பதை இசை படித்தவர்களிடமும் கேட்ட பிறகே அவர்களுக்கு நான் பின்னூட்டமிட்டேன் . ஆனாலும் அதற்கும் ஒரு விளக்கம் கொடுக்கிறார் காரிகன். கீழே உள்ள பதிவு ஒன்றில் ஒரு இசை ரசிகர் என் கண்மணி பாடலுக்கு அழகானதொரு விளக்கமும் பாராட்டும் கொடுத்துள்ளார் . அங்கும் போய் ஒரு பொய் பிரச்சாரம் செய்திருக்கிறார் . <br /><br />http://paradesiatnewyork.blogspot.com/search?updated-min=2014-01-01T00:00:00-08:00&updated-max=2015-01-01T00:00:00-08:00&max-results=50<br /><br /><br />இளையராஜாவிற்கு முன்னால் இதை யாராவது முயற்சித்திருக்கிறார்கள் என்று பத்திரிக்கையிலோ இணையத்திலோ எங்கும் நாம் வாசித்திருக்கவில்லை . ஆதாரத்துடன் நிரூபியுங்கள் என்று கேட்டால் பதில் வராது. <br /><br />என் அடுத்த பதிவு தயார் நிலையில் உள்ளது . எதிர்பார்க்கலாம் .<br /><br />காரிகனின் தளத்தில் உங்களின் பின்னூட்டங்களை புறக்கணிப்பது வருத்தமளிக்கிறது. விமர்சனக் கண்ணோட்டம் இல்லை என்று எடுத்துக் கொள்வோம். <br /><br /><br /><br />சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-67544368440165691892015-01-14T04:51:04.265-08:002015-01-14T04:51:04.265-08:00சார்ல்ஸ்
எங்கே தங்கள் அடுத்த பதிவு காத்திருக்கி...சார்ல்ஸ் <br /><br />எங்கே தங்கள் அடுத்த பதிவு காத்திருக்கிறோம்.<br /><br />கவுண்டர் பாயிண்ட் இசையை எம் எஸ்வீ செய்தார் என்று மதிமாறன்அரைகுறையாக எழுதப் போய் ,காத்திருந்த காகம் கவ்விக் கொண்டு விட்டது போல வார்த்தை விருப்ப நாயகர் பூசி மெழுகியிருக்கிறார் அவருக்கு நான் எழுதிய கமண்ட் வெளியிட அவருக்குத் துணிவில்லை.<br /><br />கவுண்டர்பாயிண்ட் எம் எஸ் வீ பயன்படுத்தினாரா ..?அந்த முறை அவருக்கு முன்பே அதே வகை நுட்பம் பாவிக்கப்பட்டு விட்டது.<br /><br />ராஜா செய்தது கதா பாத்திரங்களின் உணர்வை வெளிக்கொண்டுவர பயன்படுத்தியதே!அந்த கவிதையிலேயேயும் அது வெளிப்படும்.அதுதான் புதுமை. <br /><br />ராகங்கள் பற்றியும் அமுதவன் ஏதோ புலம்புகிறார்.அவருக்கும் பதில் சொல்லியுள்ளேன்,<br /><br />உங்கள் கருத்தை மாற்றிக்கொள்ளுங்கள் அமுதவன் சார்.ராகங்களில் ராஜாவின் ராகங்கள் பற்றி உங்களுக்கு தெரியாது என்றால் இனிஒரு தளத்தை பாருங்கள்.<br /><br />ரீதிகௌளை ராகத்தை ராஜாவுக்கு முன் திரையில் பாவித்த இசைஞரைக் காட்டுங்கள்.உங்கள் நண்பரிடம் கேட்டு சொல்லுகள். பிறகு மீதத்தைப் பார்ப்போம்.<br />சாரங் தரங்கிணி ,,,,,பாவனி யாரவது தொட்டிருப்பார்களா ..? என்று கேட்டிருக்கிறேன்.<br /><br />என் பின்னூடத்தை காணவேயில்லை.<br /><br />நாம் கேள்வி கேட்டால் ,,,,,?? ஓடி ஓளிக்கும் பேடிகள் ! வேறென்ன செய்வார்கள் ?<br /><br />அவருக்கு பட்டுக்குஞ்சம் கட்டும் பெரியவர் ராகம் பற்றி ஏதோ உளறத் தொடங்கியிருக்கிறார்.இப்போதாவது ராகம் என்றேதோ ஒன்று இருக்கிறது என்று கண்டுபிடித்து விட்டார் பெரியவர். <br /><br />விமல் Anonymoushttps://www.blogger.com/profile/17095655041769226031noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-85086632262870234852015-01-10T08:43:28.606-08:002015-01-10T08:43:28.606-08:00வாங்க குரு
உங்களுக்குப் புரிகிறது. சிலருக்கு அது ...வாங்க குரு<br /><br />உங்களுக்குப் புரிகிறது. சிலருக்கு அது புரிவதில்லை . இளையராஜா இசை எப்படிப்பட்ட பொக்கிஷம் என்பதை நம்மைப் போன்றோர் எடுத்துச் சொன்னால்தான் நாலுபேருக்கு புரியும் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-18039238374957957622015-01-09T18:03:45.935-08:002015-01-09T18:03:45.935-08:00படிக்க படிக்க மெய் மறந்து போய் விட்டேன் சார்ல்ஸ். ...படிக்க படிக்க மெய் மறந்து போய் விட்டேன் சார்ல்ஸ். 'உறவுகள் தொடர்கதை' பாடலை நாள் முழுவதும் பாடினாலும் இன்றும் அலுக்காது. தமிழ் இசை உலகுக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் இளையராஜா. Expatguruhttps://www.blogger.com/profile/01333394180930767930noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-4556194485034808862015-01-05T09:36:23.524-08:002015-01-05T09:36:23.524-08:00This comment has been removed by the author.Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-18885488948102580272015-01-05T09:34:52.023-08:002015-01-05T09:34:52.023-08:00சார்லஸ். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .புத்தாண...சார்லஸ். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் .புத்தாண்டில் புதுப்பொலிவுடன் தங்கள் பதிவு வெளிவர வாழ்த்துகிறேன் .Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-52367750901391852452015-01-04T07:34:00.312-08:002015-01-04T07:34:00.312-08:00சார்லஸ்
இசை ராட்சசன் அடுத்த பகுதி இன்னும் வெளிவர...சார்லஸ் <br /><br />இசை ராட்சசன் அடுத்த பகுதி இன்னும் வெளிவராமல் இருக்கிறதே . காத்திருக்கிறேன். Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-18729032697086405932014-12-18T14:53:00.583-08:002014-12-18T14:53:00.583-08:00சார்ல்ஸ்
என்ன புழு , பூச்சிகளை வெளியே காணவில்லை ...சார்ல்ஸ் <br /><br />என்ன புழு , பூச்சிகளை வெளியே காணவில்லை ? குளம் , குட்டைகளில் ஒடுங்கி இருந்தால அவர்களுக்குத் தான் நல்லது.ராஜாவை விவாதிக்கிறோம் என்ற பெயரில் வெளியே வந்தால் மரமண்டையில் போட ராஜா ரசிகர்கள் தயாராக இருக்கிறோம்.<br /><br />எந்த சபையிலும் வர நாம் தயாராக உள்ளோம்.நெஞ்சில் துணிவும் நேர்மை திறனும் இருந்தால் வரட்டும்.ஒரு கை பார்ப்போமில்ல !<br /><br /><br />விமல்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-29734752574497599832014-12-18T08:48:58.088-08:002014-12-18T08:48:58.088-08:00வாங்க அனுஷ்
சரியாகச் சொன்னீர்க...வாங்க அனுஷ் <br /><br /> சரியாகச் சொன்னீர்கள் . அசைப்பது என்ன அவர் திறமையை யாரும் நெருங்கவே முடியாது. சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-44763015173740724572014-12-18T03:12:54.339-08:002014-12-18T03:12:54.339-08:00ராஜாவின் புகழை பரப்பும் சார்ல்ஸ் அவர்களே ,
இளையராஜ...ராஜாவின் புகழை பரப்பும் சார்ல்ஸ் அவர்களே ,<br />இளையராஜாவை எந்த கொம்பனாலும் அசைக்கமுடியாது.<br /><br />அனுஷ்noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-63064467627642072262014-12-16T13:08:56.243-08:002014-12-16T13:08:56.243-08:00சார்ல்ஸ் ,
மெல்லிசைமன்னரை சிலர் தூக்கி நிறுத்தி வ...சார்ல்ஸ் ,<br /><br />மெல்லிசைமன்னரை சிலர் தூக்கி நிறுத்தி வருவது ஒன்றும் அவர் மீதுள்ள அபிமானத்தால் அல்ல.நாம் அவரையும் போற்றுவோம் ராஜாவையும் போற்றுவோம்.<br /><br />அவர்களது விவாத அகராதியில் திரித்தலும் , இடையில் புகுந்து கலைஞர்களை அவமதிப்பதும் , தனி மனித நற்சான்றிதழ் வழங்குவதும் தான் சம்பிரதாயமாக உள்ளது.உண்மை எங்கோ ஒளித்திருக்கும்.<br /><br />// காரிகன் உங்கள் மேல் ரொம்பவும் காண்டு ஆகித் திரிகிறார் . // என்ற உங்கள் வார்த்தை உண்மை போல் தான் தெரிகிறது.இருக்கட்டுமே!<br /><br />/// *** அவருடைய கீழ்த்தரமான கருத்துக்களுக்கு **** // நீங்களும் ஆதரவு என்கிறார்!<br /><br />அப்படி என்ன கீழ்த் தரமாக எழுதிவிட்டேன் ,,,?இவர்கள் எழுதியதில் 5% கூட நான் எழுதவில்லை .<br /><br />நான் அவர்களின் அறியாமை மீது கல் வீசுவதால் என்னை " மட்டமான" என்கிறார் காரிகன்.<br />ஏனென்றால் உண்மையான பதில் அவர்களிடமில்லை!!<br />அமுதவனும் காரிகனும் விவாதத்தில் தோற்று ஓடிப் போனார்கள்.இது தான் உண்மை !என் கேள்விகளுக்கு பதில் அளிக்க முடியாமல் பழையவர்களை அவமதித்து [!] விட்டேன் என்கிற துருப்புச் சீட்டை வைத்து பூச்சாண்டி காட்டுகிறார்.<br /><br />காரிகனுடன் நான் தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை ,அவரது கருத்துக்களுடனேயே மோதுகிறேன்,அவ்வளவே!<br /><br />*****எம்.எஸ்.வி யின் பொருளாதார வளர்ச்சிக்காக இளையராஜா என்றொரு பேனர் தேவைப்பட்டிருக்கிறது . எம்.எஸ்.வி அவர்களுக்கு பிழைக்கத் தெரியவில்லை. தன் இசையின் மகத்துவத்தை பொருளாக மாற்றத் தெரியவில்லை. இளையராஜாவிற்கு தெரிந்திருந்தது ****<br /><br />1000 % true.<br /><br />vimalAnonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-27501589092612191242014-12-16T06:45:27.761-08:002014-12-16T06:45:27.761-08:00மது சார்
வாங்க வாங்க . வருகைக்கு நன்றி .
///இள...மது சார் <br /><br />வாங்க வாங்க . வருகைக்கு நன்றி . <br /><br />///இளையராஜாவை இங்கே யாரும் எழுதி அவரது புகழை கூட்டவும் முடியாது அல்லது அவரது பங்களிப்பை சிதைக்கவும் முடியாது.<br />தல எங்கோ எவரஸ்ட்டில் இருக்கு ... ///<br /><br />மேலே சொன்ன உங்களது வார்த்தைகள் நூற்றுக்கு நூறு உண்மை . அனுபவித்துச் சொல்லியிருக்கிறீர்கள் . பாட்டுக்கு பாரதி , பேச்சுக்கு அண்ணா , நடிப்புக்கு சிவாஜி என்று தமிழனுக்கு ஒரு அடையாளத்தை பலர் சொல்ல நாம் கேட்டிருப்போம் . அது போல 'இசைக்கு.....?' என்று கேள்வி வைத்தால் பெருபான்மையோர் இளையராஜா என்றுதான் சொல்வார்கள் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-9830547825924204632014-12-16T06:34:37.996-08:002014-12-16T06:34:37.996-08:00விமல்
சரியான போடு போட்டீங்க போங்க! ' மெல்லி...விமல் <br /><br />சரியான போடு போட்டீங்க போங்க! ' மெல்லிசை மன்னரே ராஜா ரசிகமணிதான் ' என்று சூப்பராக சொன்னீர்கள். அதுதான் உண்மையும் கூட ! இளையராஜா மெல்லிசை மன்னரின் ரசிகர். எம்.எஸ் வி யோ இளையராஜாவிற்கு ரசிகர் . இந்த உண்மையை எத்தனை பேர் ஏற்றுக் கொள்வார்கள் ? <br /><br /> எம்.எஸ்.வி யின் பொருளாதார வளர்ச்சிக்காக இளையராஜா என்றொரு பேனர் தேவைப்பட்டிருக்கிறது . எம்.எஸ்.வி அவர்களுக்கு பிழைக்கத் தெரியவில்லை. தன் இசையின் மகத்துவத்தை பொருளாக மாற்றத் தெரியவில்லை. இளையராஜாவிற்கு தெரிந்திருந்தது. ரகுமானின் இப்போதைய வணிக ரீதியான பொருள் ஈட்டுக்கு இளையராஜா முன்னோடியாகத் திகழ்ந்திருக்கிறார் என்பதே உண்மை . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-6261214074484432382014-12-15T14:00:30.370-08:002014-12-15T14:00:30.370-08:00சார்ல்ஸ்
அப்பாடா தலை காட்டிவிட்டார் விமர்சகர்! ...சார்ல்ஸ் <br /><br /><br />அப்பாடா தலை காட்டிவிட்டார் விமர்சகர்! " செத்தா போய் விட்டார் " என்று சொன்னது அவரை பாதித்து விட்டதாம் !அவர் ராஜா மற்றவர்களை ஒன்றுக்குமே விடாமல் சர்வாதிகாரம் செய்தார் என்று எழுதியதன் எதிரொலி தான். காரிகன் எப்படி எல்லாம் அநாகரீகமாக ராஜாவை கேலிபண்ணியிருப்பார் என்பதை பலரும் பார்த்திருப்போம்.<br /><br />அதற்காக இப்படி ஒரு நாடகம் நாம் நடிப்போமா <br /><br />இப்போது புதுக்கதை எழுதத் தொடங்கி விட்டார் காரிகன்.அதற்கு வசனம் எழுதுகிறார் அமுதவன்.<br /><br />எம் எஸ் வீ க்கு சேர வேண்டிய புகழை எல்லாம் ராஜாவும் ,ரசிகர்களும் தடுத்து விட்டார்கள் போன்று படம் காட்டுகிறார்கள்.<br /><br />இவர்களுக்கு எதுவுமே புரியவில்லை என்பது தான் உண்மை ! <br /><br />மெல்லத் திறந்தது கதவு படம் எடுத்ததே எம் எஸ் வீ அவர்களுக்காக.! ஏ.வீ .எம் எடுத்தார்கள்.எம் எஸ் வீ க்கு பொருளாதார ரீதியாக உதவி செய்வதற்கு! அதற்க்கு ராஜா ஒத்துழைத்தார்.அந்தப் படத்தில் ராஜாவின் குருவும் எம் எஸ் வீ யின் நீண்ட கால நண்பருமான ஜி.கே.வெங்கடேஷும் நடித்துள்ளார்.<br /><br />"வா வெண்ணிலா " பாடல் காட்சியில் இடது பக்கம் நின்று இசை நடாத்துனராக தோன்றுவார். பாடல் கம்போசிங் போது, ராஜா " சண்டி ராணி படத்தில் வரும் " வான் மீத்திலே " பாடல் எனக்கு பிடிக்கும் ,அது போல ஒரு பாடல்வேண்டும் " என்று கேட்க எம் எஸ் வீ அதையே மாற்றி கொடுத்ததாக பல முறை சொல்லியிருக்கின்றார்.<br /><br />எம் எஸ் வீ யின் ரசிகரான ராஜா அவரின் மெட்டுக்கு பின்னணி இசை வழங்கினார்.அந்த பின்னணியின் இசையின் சிறப்பாலேயே அந்த பாடல்கள் எல்லாம் ராஜா பாடல்களாக மக்களை நினைக்க வைத்து விட்டது.அவ்வளவு சிறப்பான தனித்துவம் ராஜாவினுடையது என்பது தான் இங்கே முக்கியமாக சொல்ல வேண்டியது.ஒரு மேடையில் எம் எஸ் வீ வா வெண்ணிலா பாடலின் இடையிசையை திருப்பித் திருப்பி <br />வாசிக்கச் சொல்லி என்னே அருமையாய் தம்பி போட்டிருக்கிறார் என்று <br />பாராட்டினார்.<br /><br />இது தான் காரிகனுக்கும் ,அமுதவனுக்கும் குடைகிறது. எல்லா புகழும் ராஜா வில்லங்கமாக தட்டி சென்று விட்டார் என்பது போல பதறுகிறார்கள்.<br /><br /><br />உண்மையில் எம் எஸ் வீ மீது அக்கறை இருப்பின் ராமமூர்த்தியுடன் என்னென்ன பாடலுக்கு டியூன் போட்டார் என்பதைத் தான் கண்டு பிடிக்க வேண்டும்.<br /><br />இன்னுமொரு முக்கிய சங்கதி கரிகனும் அமுதவனும் அறியவில்லை போலும்!<br /><br />ஆனானப்பட்ட மெல்லிசை மன்னரே " நானும் ராஜா ரசிகன் " என்று சொன்னது தான் அது!<br /><br />மெல்லிசைமன்னரையும் " ராஜாசிகாமணி " ஆக்கி விடுவார்கள்! பாவம் மெல்லிசை மன்னர்..!! <br /><br /> விமல் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-24617645845310432132014-12-15T09:14:54.202-08:002014-12-15T09:14:54.202-08:00குணசேகர் சொன்னதால் எனது தளத்திற்கு வந்ததாக சொன்னீர...குணசேகர் சொன்னதால் எனது தளத்திற்கு வந்ததாக சொன்னீர்கள்.<br />கூடவே அது நீங்க தானே அல்லது இல்லையா என்று ஒரு கேள்வி வேறு... செம காமடி பாஸ். <br />எனது பதிவுகளை உள்ளிடவே இப்போதெல்லாம் நேரம் கிடைப்பதில்லை. இதில் குணா என்று நான் வர தற்போதைக்கு வாய்ப்பில்லை. <br />அப்புறம் இளையராஜாவை இங்கே யாரும் எழுதி அவரது புகழை கூட்டவும் முடியாது அல்லது அவரது பங்களிப்பை சிதைக்கவும் முடியாது. <br />தல எங்கோ எவரஸ்ட்டில் இருக்கு ... <br />நாம் இங்கே அடிவாரத்தில் சண்டைப் போட்டுக்கிட்டு சட்டைய கிழிச்சுகிட்டு <br />சரி சரி கூடிய விரைவில் எனக்கு ஏன் ராஜா பிடிக்கும் என்று எழுத வேண்டும் ...<br />இந்த உணர்வை தந்த உங்களுக்கும் காரிகன் ஜீக்கும் நன்றிகள். <br />தலைப்பு என்ன வச்சுக்கலாம் இளயராஜா என்றோர் அனுபவம். நல்லா கீதா சீக்கிரம் எழுதுறேன். Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-28345085574427367242014-12-15T08:46:07.307-08:002014-12-15T08:46:07.307-08:00வாங்க காரிகன்
நீங்கள் பல பெயர்களில் ...வாங்க காரிகன் <br /><br /> நீங்கள் பல பெயர்களில் வருவதாக அவர் நினைக்கிறார் . அவர் அப்படி வருவதாக நீங்கள் நினைக்கிறீர்கள் . இதில் இரண்டுமே உண்மை இல்லாமல் மூன்றாம் நபர் அப்படி வருகிறாரா என்றும் தெரியவில்லை . கெட்ட வார்த்தைகள் பயன்படுத்தாதவரை உங்களின் வாதங்கள் வரவேற்புக்குரியதே! மற்றபடி யாரும் யாரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை . அந்த அளவிற்கு அவர் பெரிதாக ஒன்றும் சொல்லவில்லை என்றே நான் நினைக்கிறேன். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-91475640596697487802014-12-15T07:59:40.312-08:002014-12-15T07:59:40.312-08:00சால்ஸ்,
வீணாக வாதங்களை நீங்களாகவே வளர்க்க வேண்டாம...சால்ஸ்,<br /><br />வீணாக வாதங்களை நீங்களாகவே வளர்க்க வேண்டாம். நான் விமல் கூறிய கருத்துக்களை வெளியிடாமல் இருப்பதற்கு காரணம் அவர் பழைய இசை அமைப்பாளர்களை செத்தா போனார்கள் என்று கூறிய மிக மட்டமான கருத்தினால்தான். அதற்காக அவர் மன வருத்தம் அடைவதாக அறிவித்தால் நான் உடனே அவர் கருத்துக்களை --எப்படி என்னை தாக்கி எழுதியிருந்தாலும் -- வெளியிடத் தயாராகவே இருக்கிறேன். <br /><br />மற்றபடி நான் அவர் மீது காண்டு வைத்திருப்பதாக நீங்களே கற்பனை செய்து கொள்வது மடத்தனமானது. என்னைப் பொருத்தவரை அவர் ஒரு non-existent. பல பெயர்களில் அவர் என் தளத்தில் மற்றும் உங்கள் தளத்தில் வருவது எனக்குத் தெரிந்ததே. அவருடைய கீழ்த்தரமான கருத்துக்களுக்கு நீங்கள் ஆதரவு அளிப்பது ஒரு வகையில் நான் எதிர்பார்த்ததே. உங்களிடம் நான் எதிர்பார்த்த புரிதல் இல்லை என்று தெரிகிறது. இது உங்கள் தளம் உங்கள் தரம் என்ற எண்ணத்துடன் நான் நிறுத்திக்கொள்கிறேன். என்னையும் உங்களையும் அல்லது உங்களைப் போன்றவர்களையும் எந்தக் கோடும் இணைக்க முடியாது என்று தோன்றுகிறது. வந்தனம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-10061288684877177982014-12-15T06:57:39.263-08:002014-12-15T06:57:39.263-08:00வாங்க விமல்
காரிகன் உங்கள் மேல் ரொம்பவும் காண்டு...வாங்க விமல் <br /><br />காரிகன் உங்கள் மேல் ரொம்பவும் காண்டு ஆகித் திரிகிறார் . அவர் தளத்தில் உங்களை அனுமதிக்காததை வைத்தே நீங்கள் முடிவு செய்யலாம் . 'மெல்ல திறந்தது கதவு ' படத்தின் பாடல்கள் பதிவு சம்பந்தமாக சம்பந்தா சம்பந்தம் இல்லாமலேயே இருவரும் பேசுகிறார்கள் . நானும் வாசித்தேன் . அந்தப் படம் எம்.எஸ்.வி மெட்டு போட இளையராஜா அவர்கள் orchestration செய்தார் என கேள்வியுற்று இருக்கிறோம் . இவர்கள் புதிதாக கதை விடுகிறார்கள். <br /><br />எம்.எஸ்.வி அவர்கள் இளையராஜாவின் இசைச் சேர்ப்பை மிகவும் பாராட்டி மகிழ்ந்ததையும் கேள்விப்பட்டோம் . எம்.எஸ்.வி யின் மெட்டும் இளையராஜா பின்னணி இசையும் சேர்ந்ததால்தான் அந்தப் பாடல்களும் படமும் மிகப் பெரிய ஹிட் . இந்தச் சாதாரண உண்மையை கூட திரிக்கிறார்களே என்று நாம் புன்னகை புரிந்து விட்டு கடந்து போவோம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-19591213745451300972014-12-15T06:41:37.391-08:002014-12-15T06:41:37.391-08:00சார்
இந்தப் பக்கம் இன்னும் விசிட் அடிக்கலையே என்...சார்<br /><br /> இந்தப் பக்கம் இன்னும் விசிட் அடிக்கலையே என்று நினைத்தேன் . வந்துவிட்டீர்கள். உங்களின் ' கட்டப் பஞ்சாயத்து ' உண்மையிலேயே பெரிய பஞ்சாயத்தாகிப் போனது . காரசார விவாதங்களை நீங்களும் சந்திப்பதற்கு ஒருவகையில் நான் காரணமாகிப் போய்விட்டேனோ என்று கூட நினைத்தேன் . நாக்கில் தேன் வைத்துப் பேசும் மனிதர்கள், தேள் வைத்துப் பேசும் மனிதர்கள் சிலரை இப்போது அடையாளம் கண்டிருப்பீர்கள் . அவர்களின் தளங்களில் நீங்கள் ஏற்படுத்திய சூடு இன்னும் தகித்துக் கொண்டிருக்கிறது . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-55906154780151073992014-12-14T23:12:01.801-08:002014-12-14T23:12:01.801-08:00எங்கே சளைக்காமல் பொய்களை கூறும் காரிகனும் அமுதவனும...எங்கே சளைக்காமல் பொய்களை கூறும் காரிகனும் அமுதவனும் இப்போ மெல்ல திறந்தது கதவு படத்தில் இளையராஜா ஒன்றும் செய்யவில்லை என்பது போல ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கிறார்கள்.<br />மெல்லத் திறந்து கதவு படத்தில் எம் எஸ் வீ - ராஜா சேர்ந்து இசையமைத்தார்க்கள் என்பது சிறு குழந்தைக்கும் தெரியும். இவர்கள் இப்போ இல்லை எம் எஸ் வீ தான் எல்லாம் இசையமைத்தார் , ஆனால் இளையராஜாவுக்கே பெயர் பொய் விட்டது என்று புலம்புகிறார்கள்.<br /><br />ராஜாவின் வேண்டுகொளுக்கினனாக எம் எஸ் வீ மெட்டு போட்டார் அதற்க்கு ராஜா பின்னணி இசைத்தார் , அந்த இனிமையான பின்னணி இசையின் தாக்கமே அவை ராஜ பாடல்கள் என என்ன வைத்தது என்று பாடம் சொல்லி கொடுத்தேன்,எனது கருத்தை " Isai விமர்சகர் " காரிகன் வெளியிட மறுக்கிறார் .<br /><br />நான் போட்ட போட்டில் ஓடி ஒளிந்து கொண்டு காரிகன் ,தன்னை தானே புகழ்ந்து வெவேறு பெயர்களில் பின்னூட்டம் இட்டு கொண்டு சவிடால் அடிக்கிறார். <br /><br />விமல் Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-39240068030919267952014-12-14T18:18:38.987-08:002014-12-14T18:18:38.987-08:00ஐந்தாவது பதிவிற்கான காலம் ஆகியும் வரவில்லையே என்று...ஐந்தாவது பதிவிற்கான காலம் ஆகியும் வரவில்லையே என்று நினைத்துக் கொண்டிருந்தேன் .... வந்து விட்டது... வளரட்டும்.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-30576208459614227942014-12-14T08:27:42.637-08:002014-12-14T08:27:42.637-08:00http://www.malartharu.org/2014/12/facebook-status-...http://www.malartharu.org/2014/12/facebook-status-collection.htmlகுணசேகர்http://www.malartharu.org/2014/12/facebook-status-collection.htmlnoreply@blogger.com