tag:blogger.com,1999:blog-661577585881314097.post8353622256364226579..comments2023-04-02T07:01:02.886-07:00Comments on புதிய காற்று: இசை ராட்சஷன் - 12 ( The Musical Legend )சார்லஸ் http://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comBlogger37125tag:blogger.com,1999:blog-661577585881314097.post-5519247131099756162015-10-07T10:15:16.225-07:002015-10-07T10:15:16.225-07:00குமார்
இளையராஜா ரசிகர்கள் இருவரின் அனுபவத்தை நீங்...குமார்<br /><br />இளையராஜா ரசிகர்கள் இருவரின் அனுபவத்தை நீங்கள் கொடுத்திருந்த லிங்கிலிருந்து வாசித்துப் பார்த்து சிலிர்த்தேன் . என்ன ஒரு அனுபவம் ! இப்படி ஒரு புல்லரிக்கும் அனுபவம் இளையராஜாவின் இசையைக் கேட்கும் ஒவ்வொருவருக்கும் நிச்சயம் இருக்கும் . அவர்களின் அனுபவம் போதுமே இளையராஜாவின் இசை இன்பத்தை பறைசாற்ற! ஆனால் இது போன்ற அனுபவங்களையும் கேலி செய்யும் மனப்பான்மை சில மிளகாய்க்காரர்களுக்கு இருக்கும் . நாம் அவர்கள் ரசித்து எழுதும் பாடல்களையும் இசையமைப்பாளர்களையும் அதே போல் கேலி பேசி பழி வாங்கிக்கொள்ளலாம். ஆனால் இளையராஜா ரசிகர்கள் அந்த மாதிரியான கேவலமான செயலை செய்ய மாட்டோம். ஏனென்றால் நாம் அவர்களின் இசையையும் ரசிப்பவர்கள்தான்! சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-51083687568674720902015-10-03T00:15:46.873-07:002015-10-03T00:15:46.873-07:00கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ராஜா சார் பாடல்களை ...கடந்த மூன்று மாதங்களுக்கு முன் ராஜா சார் பாடல்களை உரிமை மற்றும் ராயல்டி பிரச்சனையில் நிறுத்தி வைக்கப்பட்ட கிளாசிக் சண்டே என்கிற அரைநாள் நிகழ்ச்சியை, இப்போது ஒவ்வொரு ஞாயுறும் மறுபடியும் சூரியன் பண்பலையில் ஒளிபரப்புகின்றனர். இடையில் பழைய பாடல்கள், சங்கர் கணேஷ், டி.ஆர்., சந்திரபோஸ் என மற்ற இசையமைப்பாளர்கள் பாடல்கள் ஒளிப்பரப்பினர், ரொம்ப நாள் தாக்கு பிடிக்க முடியவில்லை. மறுபடியும் கடந்த ஒரு மாதமாக ராஜா சார் இசை இல்லாமல் அவர்களால் ஞாயிறை கடக்க முடியவில்லை. ஏனென்றால் அன்று தான் சலூன் கடை, டீக்கடை, இதர கடைகளில் கூட்டம் அதிகமாக இருக்கும். அவர் இசையை ரசிக்கவென்று ஒரு கூட்டம் இருக்கிறது. VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-75659186712168658682015-10-02T23:52:34.969-07:002015-10-02T23:52:34.969-07:00ஒரு குறுப்பிட்ட அளவு மக்களுக்கு தெரிந்த உங்களை ஒ...ஒரு குறுப்பிட்ட அளவு மக்களுக்கு தெரிந்த உங்களை ஒரு சிறு விமர்சனம் செய்தால் உங்கள் கர்வம், தலைக்கனத்தை கொண்டு வரும் நீங்கள், உலகமெல்லாம் அறிந்த, ஒரு துறையில் சாதித்த, சாதித்து கொண்டு வரும் ராஜா சார் பற்றி உங்கள் மனம் போன போக்கிலே அவர் சாதனைகளை விமர்சனம் செய்து பேசுகிறீர்களே... நாலு பேருக்கு தெரிந்த, எந்தவிதமான சாதனைகளும் செய்யாத நமக்கே இப்படி என்றால், அவருக்கு எவ்ளோ கர்வம், தலைக்கனம் இருக்க வேண்டும். தனக்கு பிடிக்கவில்லையென்றால் அவரை பற்றி மட்டுமல்ல, அவர் சம்பந்தப்பட்ட எதனையும் பேசாதிருக்கும் ஒரு மனிதரை பற்றி நாம் புறம் பேசுகிறோமே என்று எண்ணி திருத்திகொள்கிற ஒரு நல்ல குணம் என்ற குணம் உங்கள் உள்ளத்தில் இருக்கிறதா?VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-33126863215965351432015-10-02T23:29:51.485-07:002015-10-02T23:29:51.485-07:00காரிகன் சார் உங்கள் பதிவுகளை புகழ்ந்து தள்ள ஒரு...காரிகன் சார் உங்கள் பதிவுகளை புகழ்ந்து தள்ள ஒரு கோஷ்டி இருந்தால், இங்கேயும் இருக்கத்தான் செய்வார்கள். உங்கள் தளத்திற்கு வந்தால் உங்கள் குழுவுடன் சேர்ந்து நீங்கள் நடத்தும் மரியாதை கொஞ்சம் அல்ல, அதனாலே நான் அங்கு எந்த விதமான பதிவும் இப்போது செய்வது இல்லை. கல்லுக்கு முன் உட்கார்ந்து பாடம் நடத்துவனேன் என்று என்னை நானே திருத்திகொண்டேன். இங்கேயும் உங்கள் லீலைகளை அரங்கேற்ற மிரட்டும் தொனியில் ஏன் பேசுகிறீர்கள். உங்கள் மேல் இன்னும் ஒரு துளி மரியாதை இருக்கிறது. அதனையும் துடைத்துக்கொண்டு செல்லாதீர்.VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-90884774634734283172015-10-02T23:21:33.805-07:002015-10-02T23:21:33.805-07:00திரு. காரிகன்,
இந்த செய்திகள் உண்மையில்லை என்...திரு. காரிகன், <br /><br />இந்த செய்திகள் உண்மையில்லை என்று தயவு செய்து வாதிடாதீர்கள், உங்கள் பார்வைக்கு.<br /><br />https://www.facebook.com/sundararajan.narayanan/posts/1064975760201653?fref=nf<br /><br />https://www.facebook.com/Prakash.Ramaswamy/posts/10203538708028911?fref=nf<br /><br />இதெல்லாம் பொய் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் இங்கே மட்டும் அல்ல எங்கே இந்த விதமான கட்டுரையும் எழுத லாயக்கில்லாத, பேச இயலாத மனுஷன் என்கிற வகையை சார்ந்தவர் என்று உங்கள் மனசாட்சிக்கு விட்டுவிடுகிறோம்.VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-25036828382347109882015-10-02T08:29:15.310-07:002015-10-02T08:29:15.310-07:00சார்ல்ஸ்
இசையறியா மூக்கரொடு முயல்வது அறியாமை !
த...சார்ல்ஸ் <br /><br />இசையறியா மூக்கரொடு முயல்வது அறியாமை !<br />திரையுலகின் சந்து , பொந்துகள் பற்றி தெரிந்தவர் ஒருவர் ஓடிப்போய்விட்டார் ..இன்னொருவரும் விரைவில் ஓடியே போய்விடுவார் !<br />சிவகுமார் , சூரியா அமைக்காத சிம்பொனியா ..?Vimalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-87236270946812133582015-10-02T08:21:01.585-07:002015-10-02T08:21:01.585-07:00தருமி சார்
சிலர் தாங்கள் சொலவது தான் "காவிய...தருமி சார் <br /><br />சிலர் தாங்கள் சொலவது தான் "காவியம் " என்று எண்ணுகிறார்கள்.அவர் பேசாத பேச்சா ?தங்கள் அருமையான பின்னூட்டத்திற்கு நன்றிகள்!Vimalnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-53115708305963268372015-09-30T06:54:19.827-07:002015-09-30T06:54:19.827-07:00வாங்க குமார்
உங்களின் பாராட்டுக்கு நன்றி . என் ர...வாங்க குமார் <br /><br />உங்களின் பாராட்டுக்கு நன்றி . என் ரசனைகளுக்கு ஈடான ரசனை உள்ளவர் நீங்கள் என்பது உங்களின் பின்னூட்டத்தில் தெரிகிறது. இளையராஜாவின் இசைக்கு மயங்காதவர்கள் அசாதாரானமானவர்கள். அவர்களால் ராஜாவின் இசையுலகதிற்குள் ஜீவிக்கத் தெரியவில்லை என்று சொல்லலாம். அவர்களைப் பற்றி நமக்கு கவலையில்லை. நாம் ராஜாவின் இசையை தொடர்ந்து அனுபவித்துக் கொண்டே இருப்போம் . ராஜாவின் இசையைப் பற்றி இன்னும் நிறைய சொல்ல வேண்டியதிருக்கிறது. இணையத்தில் எங்கு பார்த்தாலும் இளையராஜாவின் இசைச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. உண்மையான இசையை இப்போதுதான் நிறைய பேர் அடையாளம் கண்டு கொண்டிருக்கிறார்கள். நீங்கள் தொடர்ந்து பயணியுங்கள். எதிர் காலத்தில் தொடர்பு கொள்வேன். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-66178932567197430002015-09-30T04:53:05.695-07:002015-09-30T04:53:05.695-07:00அவருக்குத்தான் முதல் முதலாக இசையமைப்பாளருக்கான கட்...அவருக்குத்தான் முதல் முதலாக இசையமைப்பாளருக்கான கட்டவுட் வைக்கப்பட்டது.//<br /><br /><br />சும்மா வைக்க வைத்தவர்கள் முட்டாள்களா?<br /><br />சினிமா போஸ்டரில் ஒரு ஓரத்தில் ஈ என்று ..;.சிரித்தபடி அவர் படம் போட்டது.//<br /><br />உங்கள் படம் போட்டிருந்தால் நீங்கள் சிரித்து கொண்டு போஸ் கொடுக்காமல் அழுது கொண்டா? போஸ் கொடுப்பீர்கள், அதுக்கு வேற அர்த்தம். வேண்டுமென்றால் நீங்களும் தமிழ்நாடு எங்கும் உங்கள் படங்களை ஒட்டி வையுங்கள்...யாரெல்லாம் சீண்டுரங்கன்னு பார்போம் (முதலில் உங்கள் வீட்டில் உள்ளவர்கள் பார்பார்களா?)<br /><br />தற்போது பாடிக்கொண்டிருப்பவர் என்று தன் பெயரை தனியாக திரையில் போட்டு தன் அடக்கத்தை வெளிப்படுத்திக்கொண்டது. //<br /><br />ஏன் பாடியது நீங்களா? நீங்கள் பாடி அவர் தன்னை போட்டுகொண்டாரா?<br /><br />நான் துவக்கப் பாட்டு பாடினால் படம் ஓடும் என்று தன்னைப் பற்றி தன்னடக்கத்துடன் சொல்லிக்கொண்டது.//<br /><br />அந்த தன்னடக்கம் அவர்க்கு இருந்தது அவர் திறமை. அது உண்மையும் கூட. நீங்கள் வேணா அந்த காலங்களில் ஊர் சுற்ற போயிருக்கலாம். அதனால் தெரியவில்லை.<br /><br />சினிமா உலகில் முக்கியமான பலருடன் மோதிக்கொண்டு தான் ராஜாதி ராஜா என்று மார் தட்டிக்கொண்டது.//<br /><br />மோதி கொண்டர்வர்கள் எல்லாம் எத்தனை பத்திரிக்கையில் அவரை பற்றி புகார் அளித்தனர். எல்லாம் அவர்களுக்கு என்ன தோன்றியதோ அதனை எழுதினர். எங்களுக்கும் அந்த கால கட்டத்தில் நடந்த எல்லா விஷயமும் தெரியும். ஹிட்லர் உதவியாளர் மாதிரி சொன்னதை சொல்லாதிரும். <br /><br />தனக்குப் பின் வந்த எந்த ஒரு இசையமைப்பாளரையும் தட்டிக்கொடுக்காதது. //<br /><br />பாராட்டக்கு அவர்கள் என்ன சாதித்து விட்டார்கள் என்று எதிர் பார்கிறீர்கள். மூணு படத்துக்கு மியூசிக் போட்டவனை பாராட்ட சொல்கிறீர்கள். அந்த மாதிரி நடிக்க அவருக்கு தெரியாது. முன்னோர்களை மதிக்கவர்களை பற்றி தானே உங்களுக்கு பிடிக்கும். தட்டி கொடுத்தால் அவர்கள் சாப விமோசனம் கிடைத்திடுமா? யாரை எப்படி, எப்பொழுது பாராட்ட வேண்டும், சீராட்ட வேண்டும் என்று அவருக்கு தெரியும் அதையெல்லாம் சொல்வதற்கு நாம் யார்?<br /><br />தனக்குத் தெரிந்த இசையையே பதினைந்து வருடங்களாக போட்டுப் போட்டு தமிழ் ரசிகர்களின் இசை ரசனையை மழுங்கடித்தது.//<br /><br />பரவில்லை, பதினைந்து வருடம் சொன்னதுக்கு. அவர் காலம் ஐந்து என்று உங்கள் வலைப்பதிவில் என்று சொன்னீர்கள். இன்று வரும் இசையை விடவா அவர் இசை மழுங்கடித்தது, உங்களை சேர்க்க வேண்டிய இடம் வேற என்று தெரிந்துவிட்டது.<br /><br />யாரும் சொந்தம் கொண்டாட முடியாத நாட்டுப்புற மெட்டுக்களை உருவி எதோ தான் அமைத்த மெட்டுக்கள் போல தன் பெயரில் பாடல்களை அமைத்தது.//<br /><br />சொன்னதுக்கான ஆதாரம் எங்கே சார்? சும்மா உங்கள் கற்பனை குதிரையை உங்கள் பதிவிலும், வேறெங்கிலும் கொண்டு வராதீர்கள்.<br /><br />சிம்பனி என்று இல்லாத ஒரு பூதத்தை சொல்லி கதை கட்டியது....<br /><br />இன்னும் நிறைய இருக்கு.. வரட்டா?<br /><br />இந்த கதைக்கு எங்கள் ஆட்கள் பதில் சொல்ல தயாராக இருக்கிறார்கள் நீங்கள் உங்கள் பட்டாளத்தை கூட்டிக்கொண்டு வாருங்கள். உண்மை தான் உங்களிடம் நெறைய இருக்கு, புத்தி கேட்ட கருத்துக்கள். சொல்லி சொல்லி எங்களுக்கு சலித்து விட்டது. <br /><br /><br /><br /><br /><br />VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-4670603066908176682015-09-30T04:31:41.988-07:002015-09-30T04:31:41.988-07:00அருமையான பதிவு சார்லஸ் சார்,
எனக்கு இந்த இரண்டு ...அருமையான பதிவு சார்லஸ் சார்,<br /><br />எனக்கு இந்த இரண்டு படங்களின் பாடல்களும் ரொம்பவும் பிடிக்கும். அடிக்கடி கேட்கும் ரக படப்பாடல்கள். <br /><br />பிள்ளையாரப்பனே பாடல் இன்று அல்ல என்றும் விநாயக சதுர்த்தி அன்று ஒலிக்க கேட்கலாம். எனது பால்ய கால பாடல்கள் இவை. இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் சந்தோசம் தாராமல் ஏதோ சொல்லிடமுடியாத சோகம் என்னை சூழும். சுசீலா அம்மா ஆரம்பிக்கும் நேரத்தில் இருந்து என்னை அந்த நிலைக்கு கொண்டு செல்லும். இன்று வரை அது ஒரு புதிர் தான். <br /><br />நதியோரம் பாடல் கேட்கும்போதெல்லாம் என்னை மீறி ஒரு உற்சாகம் வந்துவிடும். அம்மா நீ சுமந்த பிள்ளை பாடல் அன்று எனக்கு பிடிக்கவில்லை, இன்று படம் பார்த்த பின் கேட்கும் போது இசையின் வலிமையோடு இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்கள் வரிசையில் வந்துவிட்டது. நிலவு வரும் நேரம் பாடல் சுசீலா அம்மாவின் மற்றுமொரு வைரக்கல் என்று சொன்னால் மிகையில்லை. மலை அருவி பாடல் கேட்க கேட்க எனக்கு சிறு வயது விளையாட்டு ஞாபகம் வருகிறது, ரேடியோவில் கேட்டுக்கொண்டு குண்டு விளையாடியது என ஞாபகம் வருகிறது. <br /><br />அழகே உன்னை ஆராதிக்கிறேன் பாடல்கள் பற்றி சொல்ல இந்த கமெண்ட் பாக்ஸ் பத்தாது. எனக்கு பிடித்த குறுஞ்சி மலரில், நானே நானா? பாடல்கள் நிச்சயமாக எந்த வகையிலும் ஒப்பிடமுடியாத பாடல்கள். உங்கள் பதிவுகள் எங்களை மீண்டும் பால்ய காலத்திற்கு அழைத்து செல்கிறது. தொடரட்டும் உங்கள் எழுத்து பணி. <br /><br />நீங்கள் தொடர்பு கொள்வீர்கள் என்று காத்து கொண்டுஇருக்கேன். உங்கள் பதிலுக்கு.<br />VSKumarhttps://www.blogger.com/profile/13002702348758449831noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-29047115047203883732015-09-29T06:10:45.991-07:002015-09-29T06:10:45.991-07:00இனிய சார்லஸ்
உங்களிடம் ஒரு விசயம் பேசவேண்டியுள்ளத...இனிய சார்லஸ்<br /><br />உங்களிடம் ஒரு விசயம் பேசவேண்டியுள்ளது. உங்கள் தொலைபேசி எண்ணையும் எப்போது ஓய்வாக இருப்பீர்கள் என்பதையும் தெரிவிக்கவும்.<br />நன்றி.<br />இரா. பிரபாகர்இரா. பிரபாகர்https://www.blogger.com/profile/15115363539083145277noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-41923926044663681932015-09-26T09:04:39.638-07:002015-09-26T09:04:39.638-07:00nothing to worry sir ... you can continue your sty...nothing to worry sir ... you can continue your style சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-3242737135628714722015-09-26T02:07:51.574-07:002015-09-26T02:07:51.574-07:00Charles ......... sorry about the inconvenience ca...Charles ......... sorry about the inconvenience caused to you.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-56951357664309542772015-09-24T08:03:38.461-07:002015-09-24T08:03:38.461-07:00ஹலோ காரிகன்
எதையும் விமர்சன கண்ணோட்டத்துடன் ஏற்...ஹலோ காரிகன் <br /><br />எதையும் விமர்சன கண்ணோட்டத்துடன் ஏற்றுக்கொள்ளுங்கள் . நீங்கள் இளையராஜாவையும் அவர் ரசிகர்களையும் கடுமையாக விமர்சிக்கும்போது மற்றவர்கள் ஏற்பது போல உங்களை 'சின்னதாக ' சொன்னால் ஏற்கலாமே! <br /><br />உங்கள் பதிவில் நான் பின்னூட்டம் இடும்போது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாவேன். ஆனால் கவலைப்பட்டதில்லை. நான் சொல்ல வந்த கருத்தை சொல்லிவிட்டுத்தான் செல்வேன். நீங்களும் உங்கள் கருத்திலிருந்து மாற வேண்டிய அவசியமில்லை. <br /><br />மீண்டும் சந்திப்போம் உங்கள் பதிவில் அல்லது என் பதிவில்!சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-53242817112305827932015-09-23T09:13:21.753-07:002015-09-23T09:13:21.753-07:00சால்ஸ்,
நல்லது. உங்களின் புரிதல் எனக்கு புரிந்துவ...சால்ஸ்,<br /><br />நல்லது. உங்களின் புரிதல் எனக்கு புரிந்துவிட்டது. இனிமேல் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. நீங்கள் உங்கள் தருமி, கிருமிகளை நன்றாக வளர்த்து விடுங்கள். என்னை வைத்துத்தான் உங்கள் கதை ஓடும் என்றால் அப்படியே ஆகட்டும். இனி நான் இங்கே வருவது இயலாத காரியம். வந்தனம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-35317474746695124302015-09-23T08:28:36.917-07:002015-09-23T08:28:36.917-07:00வாங்க சார்
ரொம்ப நாளாச்சு நீங்க வந்து! காரசாரமா...வாங்க சார் <br /><br />ரொம்ப நாளாச்சு நீங்க வந்து! காரசாரமாகவே இருக்கிறது உங்கள் பின்னூட்டம் . சொல்வனத்திற்குள் சென்றீர்கள் என்றால் இன்னும் பல செய்திகளை பட்டவர்த்தனமாக இலக்கிய நயத்துடன் பகிர்ந்திருப்பார்கள் . இசை படித்தவர்கள் இளையராஜாவின் இசைக்குள் புகுந்து அதன் லயம் , நயம் , மணம், குணம் , சுவை அறிந்து புரிந்து நமக்கு விருந்தே படைக்கிறார்கள். அதெல்லாம் பொய் என்று மிளகாய்க்காரர்கள் நினைத்துக் கொண்டால் கண்ணை மூடிக் கொண்டு உலகம் இருட்டு என்று சொல்லும் வேடிக்கை மனிதர்களாகவே எனக்குத் தெரிகிறார்கள் . அவர்களைப் பார்த்து சிரித்துக் கொள்ள வேண்டியதுதான்! சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-21632082941208436302015-09-23T08:10:49.700-07:002015-09-23T08:10:49.700-07:00அடடா ... பேராசிரியர் யாரையும் ஒன்றும் சொல்லவில்லைய...அடடா ... பேராசிரியர் யாரையும் ஒன்றும் சொல்லவில்லையே ! தன்னுடைய மைக்ராஸ்கோபிக் பார்வையில் தன்னுடைய கருத்தை அவருக்கே உரிய பாணியில் அழகாக எடுத்துரைத்துள்ளார் . உங்களை எது தொந்திரவு செய்தது என எனக்குப் புரியவில்லை . எதற்காக அவரைச் சாடுகிறீர்கள்? கொஞ்சம் நாகரீகம் கடைப்பிடிக்கலாமே! சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-19807409726461631602015-09-23T04:35:22.263-07:002015-09-23T04:35:22.263-07:00சால்ஸ்,
தருமி என்ற கிருமியை நீங்கள் உங்கள் தளத்தி...சால்ஸ்,<br /><br />தருமி என்ற கிருமியை நீங்கள் உங்கள் தளத்தில் அதிகம் பேசவிட்டால் பிறகு உங்கள் பாடு பரிதாபமாகிவிடும். கவனம் தேவை. பின்னர் என்னைக் குறை சொல்லவேண்டாம்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-44307469419779371622015-09-23T04:33:11.807-07:002015-09-23T04:33:11.807-07:00மது,
நான் சொன்னது தவறுதான். 50 வருடங்களுப் பின் இ...மது,<br /><br />நான் சொன்னது தவறுதான். 50 வருடங்களுப் பின் இராவின் இசையை மக்கள் மறந்து விடுவார்கள் என்று சொல்லியிருந்தேன். தற்போது திருத்திக் கொள்கிறேன். 50 அல்ல ஒரு 25, 30 வருடங்களிலேயே இது நடைபெறும். பார்க்கத்தானே போகிறீர்கள்? கிராமங்களில் யார் பாடல்களை கேட்கிறார்கள் என்ற ஆராய்ச்சியெல்லாம் எனக்கும் தெரிந்ததே. நீங்கள் அடிப்படையில் இரா ரசிகராக இருப்பதால் அவர் இசைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் சந்தர்ப்பங்களை வைத்து எழுதியிருக்கிறீர்கள். <br /><br />உண்மையில் தமிழ்நாட்டில் அதிகம் கேட்கப்படும் பாடல்கள் எம் ஜி ஆர் பாடல்களே. அதில் மருந்துக்கும் ஒன்று கூட இரா இசை அமைத்தது அல்ல. இன்றைய தலைமுறையினர் இன்றைய குத்து பாடல்களை விரும்பிக் கேட்கிறார்கள். அவர்களது முந்தின தலைமுறையினரோ பழைய பாடல்களை கேட்கிறார்கள். பழைய பாடல்கள் என்றாலே அது 60கள்தான். இராவை நீங்கள் பழையது அல்லது புதியது என்ற எதிலும் சேர்க்க முடியாது. இரா இந்தப் பக்கமும் இல்லை அந்தப் பக்கமும் இல்லை. எதோ நடுவில் வந்தார். அவ்வளவே. பரிதாபம்!காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-41618778678535833892015-09-23T04:24:54.940-07:002015-09-23T04:24:54.940-07:00பேராசிரியர் தருமிக்கு,
வந்தால் வந்த வேலையை மட்டும...பேராசிரியர் தருமிக்கு,<br /><br />வந்தால் வந்த வேலையை மட்டும் பார்த்தவிட்டு செல்லவும். தேவையில்லாமல் பொடி வைத்து கண்டபடி பேசினால் நானும் ஏகத்து பேச வேண்டி வரும். உங்கள் மரியாதையை காப்பாற்றிக்கொள்ளுங்கள். இதன் பின் எனது எழுத்து வேறு விதமாக இருந்தால் அதற்கு நீங்கள்தான் பொறுப்பு.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-25347566423839985002015-09-22T22:40:49.386-07:002015-09-22T22:40:49.386-07:00‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ...‘வே, அத ஏன் கேக்கேரு? ராத்திரி சரக்கப் போட்டுட்டு ஒளுங்கா மரியாதயா செவனேன்னு கட்டய சாத்துறத விட்டுட்டு தேவனின் கோயில் பாட்டக் கேக்கலாமாய்யா? சவம் காலச் சுத்துன பாம்பா விடிய விடிய கொன்னு எடுத்துட்டுல்லா. படுக்கும் போது மணி என்னங்கேரு? காலைல எட்டர. ஒரு சினிமாப் பாட்டு இப்பிடியாவே மனச அறுக்கும். ச்ச்சை’. - See more at: http://solvanam.com/?p=22579#respondதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-53007220490028122112015-09-22T22:37:02.157-07:002015-09-22T22:37:02.157-07:00உங்கள் பதிவு மூலம் சொல்வனம் சென்றேன். மனுஷன் அழுக ...உங்கள் பதிவு மூலம் சொல்வனம் சென்றேன். மனுஷன் அழுக வச்சிட்டார் ... //‘இந்தப் பாட்ட எளுதுனவன், பாடுனவ, எசையமைச்சவன் எல்லாரயும் சுட்டுக் கொல்லணும்டெ. துஷ்டி வீட்டுக்கு வந்த மாரில்லா சவம் அளுக அளுகயா வருது. இன்னொரு மட்டம் கேட்டென்னா மூச்சு முட்டி செத்தே பெயிருவென்’//.http://solvanam.com/?p=22579<br /><br />இங்கேயெல்லாம் ‘மிளகாய்க்காரர்கள்’ செல்லுவதே இல்லை போலும். நாம் பாடல்களை கேட்டு ரசிக்கிறோம். சொல்வனத்துக்காரர் தானும் பாடி, இசைத்து எழுதுகிறார். அதனால் இருக்குமென நினைக்கிறேன்.<br /><br />பப்பு வேகாதல்லவா...?!தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-72601014355001458982015-09-22T21:29:36.157-07:002015-09-22T21:29:36.157-07:00இனிப்பான பதிவு படித்து பின்னூட்டத்திற்கு வந்தேன். ...இனிப்பான பதிவு படித்து பின்னூட்டத்திற்கு வந்தேன். ஒரு மிளகாய் கடித்தேன். சுருக்கென்றது. அதனால் தானோ என்னவோ அதன் பின் இனிப்பு நிரந்தரமாக நாக்கில் இருக்கிறது!!!!<br />மிளகாய்க்கு நன்றிதருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-65531633053499782052015-09-22T09:46:08.214-07:002015-09-22T09:46:08.214-07:00மது சார்
அழகாக ஆணித்தரமாக காரிகனுக்கு பதில் சொல்...மது சார் <br /><br />அழகாக ஆணித்தரமாக காரிகனுக்கு பதில் சொல்லியிருக்கிறீர்கள் . எளிதில் மறக்கப்படும் இசையல்ல ராஜாவின் இசை; அழியாத படியுருவம். பல இடங்களுக்கும் பயணிப்போருக்கு அது புரிந்திருக்கும் . <br /><br />காரிகன் எனக்கு இனிய இணைய நண்பரே! அதில் எந்த சந்தேகமும் இல்லை. கருத்து மோதல்கள் சண்டை போடுவதைப் போலவே இருக்கும். நீங்கள் சொன்னபடி செல்லச் சண்டைதான்! கொஞ்சம் பதிலூட்டங்களில் காரசாரம் இருக்கும் . அவ்வளவே! இருவரும் தொடர்வோம். சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-75567522692464635522015-09-21T19:15:04.740-07:002015-09-21T19:15:04.740-07:00நெவெர்
கொஞ்சம் என்னுடன் கிராமங்களின் தெருக்களில் ...நெவெர் <br />கொஞ்சம் என்னுடன் கிராமங்களின் தெருக்களில் நடந்து வாருங்கள் காரிகன்... நான் ரசிக்கும் தி கார்ஸ், ஈகிள் ஐ செர்ரி, லதா மங்கேஷ்கர் என எந்த ஒரு இசை அனுபவமும் இன்னும் கிராமங்களுக்குள் ஊடுருவ வில்லை.<br /><br />இன்னும் இராஜா நமது கிராமங்களின் சக்ரவர்த்தி... இழவு என்றாலும் ஒலிக்கும், திருமணம் என்றாலும் ஒலிக்கும் இத்துணைக்கும் அந்தக் கருவிகளை இயக்குபவர்கள் இன்றய இளம் நடிகர்களின் விசிறிகள்..<br /><br />ரொம்பத் தெளிவாக பாடல் என்றால் அது ராஜா பாடல்கள்தான் என்று இருக்கிறார்கள் அவர்கள்.<br /><br />நீங்கள் சொல்வது மாதிரி ஐம்பது வருடத்தில் ஒரு புகைமாதிரி ராஜா மறையக் கூடிய சாத்தியங்கள் மிக மிக குறைவு..<br />இன்று 22/9/2015 அடுத்த ஆண்டு இதே நாள் இங்கு வருகிறேன் <br />ரிமெம்பர் தி மில்க்கில் போட்டு வைக்கிறேன்...<br />என்ன பாடல்கள் ஒலிக்கின்றன கிராமங்களில் என்று அப்டேட் செய்கிறேன்...<br />தனிமனித ஆராதனைகள் அதிகமாகும் பொழுது சிலருக்கு அந்த ஆளுமைகள் மீது கடும் கோபம் வருவதும் இயல்பே... <br />கவுண்டர் பாய்ன்ட் குறித்து தலைகீழ் விகிதங்கள் வவ்வால் ஏற்கனவே சொல்லிவிட்டதால் அதுகுறித்து நான் புதிதாக ஏதும் சொல்ல இல்லை..<br />இசை என்பது ஒரு மாபெரும் கடல்... <br />சிலருக்கு கரையில் இருந்து ரசிக்கப் பிடிக்கும் சிலருக்கு ஆர்ப்பரிக்கும் அதில் பயணம் செய்ய பிடிக்கும் ...<br />நீங்கள் இருவரும் இருவேறு மாதிரி... ரசனைகளை வைத்து நீங்கள் மோதிக் கொள்வது எனக்கு ஒரு செல்லச் சண்டையை பார்ப்பது போல் இருக்கிறது...<br />தொடருங்கள் Kasthuri Renganhttps://www.blogger.com/profile/08785196178415592263noreply@blogger.com