tag:blogger.com,1999:blog-661577585881314097.post1258145797862383809..comments2023-04-02T07:01:02.886-07:00Comments on புதிய காற்று: தமிழன் இனி மெல்ல... சார்லஸ் http://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-661577585881314097.post-66010734861726971872019-04-24T04:19:24.139-07:002019-04-24T04:19:24.139-07:00இக்கட்டுரைக்கு ஆதாரமான அக்கட்டுரை எது என்று நினைவி...இக்கட்டுரைக்கு ஆதாரமான அக்கட்டுரை எது என்று நினைவிலிருக்கி<br />றதா? இருந்தால் சொல்லுங்கள். தேவை.தருமிhttps://www.blogger.com/profile/02446077904734676229noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-78364946082614698882017-12-31T14:24:38.753-08:002017-12-31T14:24:38.753-08:00அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்
எனத...அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகள்<br /><br />எனது புத்தாண்டு பதிவு : ஒரு நொடி சிந்திப்போம்... <br /> http://saamaaniyan.blogspot.fr/2017/12/blog-post.html<br />தங்களுக்கு நேரமிருப்பின் படித்து பின்னூட்டமிடவும்<br /><br />நன்றியுடன்<br />சாமானியன்<br />saamaaniyanhttps://www.blogger.com/profile/03116265760995710756noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-56797561197770050152017-10-06T10:50:16.028-07:002017-10-06T10:50:16.028-07:00வாட்ஸ் அப் ல் வந்த பதிவு
வட இந்தியாவிலிருந்து சால...வாட்ஸ் அப் ல் வந்த பதிவு<br /><br />வட இந்தியாவிலிருந்து சாலைகள் போட வந்தார்கள்..<br />பொறுத்துக் கொண்டோம்..<br /><br />கட்டடங்கள் கட்ட வந்தார்கள்..<br />பொறுத்துக்<br />கொண்டோம் <br />கடைகளில் வேலைக்கு வந்தார்கள்..<br />பொறுத்துக்<br />கொண்டோம்..<br /><br />பாணிபூரி, பேல்பூரி விற்க வந்தார்கள்...பொறுத்துக்கொண்டு, வாய்பிளந்து வாங்கித் தின்றோம், <br /><br />தமிழர்களை ஏமாற்றி குறுக்கு வழியில் மத்திய அரசுப் பணிகளில் வந்தார்கள்..<br />பொறுத்துக்<br />கொண்டோம்.<br /><br />தமிழன் சாரங் கட்டி ஏற்றிய கோயிலில் தமிழனை விரட்டிவிட்டு பிராமணர்கள் வந்தார்கள். அவர்கள் தமிழ் மறைகளை அகற்றிவிட்டு சமஸ்கிருத மந்திரம் கொண்டு வந்தார்கள் பொறுத்துக்<br />கொண்டோம்<br /><br />சிங்கள தெலுங்கர்கள் இலங்கையில் தமிழர்களை கொன்றார்கள் பொறுத்துக்<br />கொண்டோம்<br /><br />தமிழருடைய கச்சத்தீவை வடஇந்தியர்கள் இலங்கைக்கு கொடுத்தார்கள்.<br />பொறுத்துக்<br />கொண்டோம்<br /><br />ரஷ்யாவில் வெடித்து சிதறி 2 லட்சம் பேர் உயிர் இழந்த அதே ரஷ்ய தொழில்நுட்ப அணு உலைகளை நம் மண்ணில் அமைத்தார்கள்.<br />பொறுத்துக்<br />கொண்டோம்<br /><br /><br />தமிழரின் விவசாயத்தை அழிக்கும் கெயில் குழாய் பதிப்பு<br />பொறுத்துக்<br />கொண்டோம்<br /><br />நம் சுற்றுசூழலை முற்றிலும் அழிக்கும் நியூட்ரினோ ஆராய்ச்சி.<br />பொறுத்துக்<br />கொண்டோம்<br /><br />ஆத்து தண்ணீரை பன்னாட்டு கார்ப்ரே நிறுவனங்களுக்கு கொடுத்துவிட்டு.. தண்ணிரை வற்ற செய்து ஆத்து மணலை கொள்ளை அடித்து வடஇந்தியா மற்றும் அரபு நாடுகளுக்கு கடத்தினார்கள்.<br />பொறுத்து கொண்டோம்..<br /><br />மலைகளை அழிந்து கிரானைட் குவாரிகளை உருவாக்கினார்கள்.<br />பொறுத்துக் கொண்டோம்..<br /><br />ஆந்திராவில் நம் தமிழர்களை கொன்றார்கள். பொறுத்துக்<br />கொண்டோம்..<br /><br />கர்நாடகாவில் தமிழர் சொத்துகளை அழித்தார்கள். தமிழர்களை அடித்து விரட்டினார்கள். பொறுத்துக்<br />கொண்டோம்<br /><br />முல்லை பெரியாறில் தமிழர்களை விரட்டினார்கள் பொறுத்துக்<br />கொண்டோம்<br /><br />இனி நீட் தேர்வு மூலம் <br />இங்குள்ள <br />மருத்துவ<br />மனைகளுக்கும் குறுக்கு வழியில் இந்திகார மருத்துவர்கள் வரஉள்ளார்கள். பொறுத்துக்<br />கொள்வோம். <br /><br />இன்று தமிழக மாணவர்களுக்கு திறமை குறைந்து விட்டது என பாஜக கட்சியினர் சொல்கிறார்கள். <br />நாளை தமிழர்களுக்கு தமிழ் படிக்கவே தகுதியில்லை என்று ஹிந்தியை திணித்து தமிழை அழிப்பார்கள்..<br />பொறுத்துக் கொள்வோம்.<br /><br />தமிழர்கள் அனைவரும் பொறுத்துக் கொள்ள பழகிக் கொள்வோம்..<br />நமக்குத்தான் இலவச அரிசியும், பொழுது கழிக்க நூறு நாள் வேலையும், களைப்பு நீங்க சராயமும், திரையில் சினிமாவும், சண்டையிட்டு சாக சாதியும் எளிதாக கிடைக்கிறதே.<br /><br />*இப்படிக்கு*<br /><br />*சாதி, மதத்தால் பிளவுபட்டு, வரலாற்றின் வீரத்தையும் மானத்தையும் இழந்து அழிவின் விளிம்பில் நிற்கும் நாதியற்ற தமிழ்இனத்தின் மக்களில் ஒருவன்.<br />சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-45547423796626680992017-10-04T10:27:38.038-07:002017-10-04T10:27:38.038-07:00விகடனில் வெளி வந்தது
கீழடியில் மூன்றாம் கட்ட அ...விகடனில் வெளி வந்தது <br /><br /><br />கீழடியில் மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி இப்போது முடிவடைந்திருக்கும் நிலையில் , ' முதல் இரண்டு கட்ட ஆராய்ச்சி முடிவுகளில் வெளிவந்ததைப் போலத் தமிழரின் தொன்மையை எடுத்துக் கூறும் கட்டுமானங்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. தற்போது கிடைத்திருக்கும் பொருட்களோடு எந்தத் தொடர்பும் இல்லை ' என்று மத்தியத் தொல்லியல் துறை தெரிவித்திருப்பது தமிழகத்தில் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. <br /><br />முதல் இரண்டு கட்ட ஆராச்சியில் சுமார் 2300 சதுர மீட்டருக்கு தோண்டப்பட்டது. தற்போது 400 சதுர மீட்டருக்கு மட்டுமே தோண்டப்பட்டுள்ளது. முதல் இரண்டு ஆராய்ச்சிகளில் கட்டுமானங்கள் தென் திசை நோக்கிப் புதைந்து கிடப்பது தெரியவந்தது. மூன்றாம் கட்ட அகழ்வாராய்ச்சி தென் திசை நோக்கியே நீண்டிருக்க வேண்டும். ஆனால் வடதிசை நோக்கித் தோண்டப்பட்டுள்ளது. <br /><br />ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணான நிலையை இந்தியத் தொல்லியல் துறை மேற்கொண்டது? தமிழர்களின் தொன்மையை நிரூபித்து விடக் கூடாது என்பதில் யாருக்கு இத்தனை ஆர்வம்?<br /><br />மீண்டும் அமர்நாத் தலைமையில் ஆராய்ச்சி நடந்தால்தான் உண்மை வெளியில் வரும். அதுவரை , ஆராய்ச்சி முடிந்தது என்று போடப்படும் மண் நம் தமிழரின் தொன்மையான வரலாற்றில் போடப்படும் மண். <br />சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-75847636912681065162017-09-25T11:41:32.255-07:002017-09-25T11:41:32.255-07:00வாதம் இல்லாமல் வாழ்த்த வந்த காரிகனுக்கு நன்றி . த...வாதம் இல்லாமல் வாழ்த்த வந்த காரிகனுக்கு நன்றி . தமிழ் அழியாது. தமிழனின் தடம் அழியுமோ என்ற அச்சத்தின் வெளிப்பாடே இந்தப் பதிவு . நல்ல தமிழில் தாங்கள்தான் அழகாக எழுதுகிறீர்களே! சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-2712551883918003482017-09-24T05:25:18.126-07:002017-09-24T05:25:18.126-07:00நண்பரே,
தமிழ் எப்போதும் போல இருக்கும். ஏன் வீண் ...நண்பரே,<br /><br />தமிழ் எப்போதும் போல இருக்கும். ஏன் வீண் கவலை? தமிழில் பேசுவதை விட நல்ல தமிழில் பேசினாலே போதும். அதுவே நாம் நமது மொழிக்கு செய்யும் தொண்டு.<br /><br />பதிவுக்கு பாராட்டுக்கள்.காரிகன்https://www.blogger.com/profile/09686777906279690116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-34539424587166159522017-09-18T10:25:28.446-07:002017-09-18T10:25:28.446-07:00வலிப்போக்கன் போல் இன்னும் பலர் சேர்ந்தால் நிச்சயம்...வலிப்போக்கன் போல் இன்னும் பலர் சேர்ந்தால் நிச்சயம் தமிழையும் தமிழரையும் காப்பாற்றலாம் . சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-46141426253658891892017-09-18T04:30:08.149-07:002017-09-18T04:30:08.149-07:00தமிழனையும்,தமிழ்மொழியையும்
காப்பாற்ற போராடுவோம்.....தமிழனையும்,தமிழ்மொழியையும் <br />காப்பாற்ற போராடுவோம்....<br />வலிப்போக்கன்https://www.blogger.com/profile/17668610463883560116noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-61296703565266933312017-09-15T10:44:37.622-07:002017-09-15T10:44:37.622-07:00நன்றி ஜீவா ....உங்களின் கவித்துவமான கருத்து மிகச் ...நன்றி ஜீவா ....உங்களின் கவித்துவமான கருத்து மிகச் சரியாக உள்ளது. இன்று தமிழ் ஹிந்து பத்திரிக்கையில் வந்த தலையங்கப் பகுதியில் வந்த செய்தியை பகிர விரும்புகிறேன். <br /><br />மொழியுரிமை குறித்து கர்நாடகம் , கேரளம், தெலுங்கானா என்று நமது பக்கத்து மாநிலங்கள் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கின்றன. ஆனால், மொழியுரிமை போராட்டத்தில் இந்தியாவிலேயே முன்னோடி என்று பெருமை பேசிக் கொள்ளும் தமிழகம் , இந்த உரிமைப் போராட்டத்தில் பின் தங்கியிருக்கிறது என்பதுதான் உண்மை. <br /><br />காரணம், மொழியுரிமை என்பது மாநில உரிமையின் அடையாளம் என்கிற புரிதலும் அக்கறையும் தமிழக ஆட்சியாளர்களுக்கு அறவே இல்லை என்பதுதான். தாய் மொழியைக் கல்வியின் மொழியாக நிலை நிறுத்தவில்லை என்றால் , அதன் எதிர்காலம் அஞ்சத்தக்கதாகி விடும் என்பது கல்வியாளர்களின் கருத்து. மற்ற மாநிலங்கள் விழித்துக் கொண்டுவிட்டன. என்ன செய்யப் போகிறது தமிழக அரசு?<br /><br />மேலே குறிப்பிட்ட மாநிலங்களின் அரசுகள் ஒன்றாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை தங்களின் தாய் மொழி கட்டாய பாடமாக எல்லாப் பள்ளிகளிலும் வைக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டிருக்கின்றன. தமிழக அரசு அதைச் செய்திருக்கிறதா?சார்லஸ் https://www.blogger.com/profile/09967201293174928171noreply@blogger.comtag:blogger.com,1999:blog-661577585881314097.post-33584514035334748182017-09-14T23:45:48.670-07:002017-09-14T23:45:48.670-07:00சால்ஸ்
காலத்திற்கேற்ற பதிவு.
தமிழன் இலவசங்களால்
த...சால்ஸ்<br />காலத்திற்கேற்ற பதிவு.<br />தமிழன் இலவசங்களால் <br />தன் மதியிழந்திருக்கிறான்.<br />ஆடம்பர வாழ்க்கைக்காய் <br />அடையாளம் தொலைக்கவும் அஞ்சாதிருக்கிறான்.<br />வீறு கொண்டு எழுந்தவன் <br />வீழ்ந்து கிடக்கிறான் பதவிமோகத்தில்.<br />தனி நாடு கேட்டவன் மானமிழந்து<br />தன் மக்களையும் அடகுவைக்கத் துணிகிறான்.<br />பைந்தமிழ் மொழியை அழிக்க நினைக்கும் அயலானோடு <br />கைகோர்த்து களிப்படைகிறான்.<br />தமிழனையும்,தமிழ்மொழியையும் <br />காலம் காப்பாற்றட்டும்.<br /><br />Arul Jeevahttps://www.blogger.com/profile/14955942406542465811noreply@blogger.com